வெள்ளி, செப்டம்பர் 25, 2009

அறிவிப்பு ...

நண்பர் திரு ராஜ் குமார் அவர்களுக்கு ,,

நான் ஒன்றும் காலம் காலமாக வலை பதிவு எழுதுவதில்லை . வலை உலகிற்கு நான் ஒரு சிறு பிள்ளை , ஆதலால் தாங்கள் கூறிய ( தமிழகத்தில் ராஜ்குமார் அவர்களின் நண்பர் பாமரன் என்ற புனை பெயரில் பிரபல கட்டுரையாளர் என்ற செய்தியை தெரிவித்துள்ளார் . மேலும் பின்னாளில் தவறுகள் எதுவும் நடவாதிருக்க ) படி பின்னாளில் எதுவும் தவறுகள் நடக்க்காதிருக்க புனை பெயரில் எழுதும் எண்ணத்தினை விட்டு விட்டு எனது நிஜ பெயரில் தொடர்கிறேன் ..

தங்கள் அறிவுரைக்கு நன்றி

நன்றி

அன்புடன்
ரமேஷ்