tag:blogger.com,1999:blog-88835516803555166612024-03-06T11:24:16.049+05:30வர்த்தக உலகம் ~ 2009நண்பர்களே எனது இந்த பதிவில் கூறப்படும் கருத்துக்கள் மற்றும் அடிப்படை காரணங்கள் மற்றும் நுட்ப காரணிகளின் நிலைகள் அனைத்தும் எனது பார்வையில் கூறப்படுவது . இதைப்பின்பற்றி வரும் லாபம் மற்றும் இழப்பிற்கு நான் பொறுப்பாளி அல்ல ......- ரமேஷ்http://www.blogger.com/profile/08592747661795308154noreply@blogger.comBlogger67125tag:blogger.com,1999:blog-8883551680355516661.post-36795205719982737812010-02-03T13:26:00.003+05:302010-02-03T13:47:08.703+05:30கமாடிட்டி எனும் வணிக சந்தைதிங்கள், 23 மார்ச், 2009<br /><a style="DISPLAY: block; FONT-WEIGHT: bold; COLOR: rgb(51,51,51); TEXT-DECORATION: none" href="http://rams-niftyfifty.blogspot.com/2009/03/blog-post_6082.html">கமாடிட்டி எனும் வணிக சந்தை !!!</a><br />கமாடிட்டி வணிகமும் பங்கு வணிகத்தினைபோல ஒரு ஊகவணிகமே .<br />ஆனால்பங்குகளாவது காரணமில்லாமல் தடால் எனவிழாது .<br />ஆனால் கமாடிட்டி சந்தையில்பொருட்களின் வரத்து மற்றும்<br />அதிக தயாரிப்புதரம் குறைவு ஆகியவற்றால் உடனுக்குடன்அதிகப்படியான ஏற்றமும் இறக்கமும் சந்தையில்உருவாக்கப்பட்டு பின்னர் பழைய நிலையையேகூட கொண்டு வருவார்கள் ..<br /><br /><br />இதில் ஈடுபட கமாடிட்டி டிரேடிங் அக்கௌன்ட்ஓபன் செய்ய வேண்டும் . (பங்கு வணிகத்தில்ஈடுபட அக்கௌன்ட் ஓபன் செய்வது போன்றேஇதற்க்கு பான் கார்டு , வீட்டு முகவரி சான்று ,வங்கி கணக்கு சான்று , ஆகியவை தேவை.)பின்னர் வணிகத்தில் ஈடுபடலாம் .<br /><br />இதில் நாம் தேசிய பங்கு சந்தையில் பியுச்சர்வணிகத்தில் எப்படி வணிகம் செய்கிறோமோஅதே போல தான் "மார்ஜின் " தொகையை மட்டும்செலுத்தி கமாடிட்டி சந்தையில் வணிகமாகும்எந்த ஒரு பொருளையும் நாம் வணிகம்செய்யலாம் . அதே போல எந்த மாதஒப்பந்தத்தின் அடிப்படையில் பொருள்தேவையோ அந்த மாதத்தில் வாங்கலாம்விற்கலாம்.<br /><br />மற்ற படி எந்த கட்டு படும் இல்லை . சந்தையில்விலை ஏற்றம் மற்றும் இறக்கம் நம்முடையது.அதற்க்கு உண்டான லாப நஷ்டம் நம்முடையது ..<br /><br />நாம் எந்த மாத ஒப்பந்தத்தின் அடிப்படையில்பொருள் வாங்குகிறோமோ அந்த மாதம் முடிவுதினம் வரை வைத்து கொள்ளலாம் ( ?) இந்தகேள்விக் குறிக்கு விட கீழே .......<br /><br />கமாடிட்டி வணிகத்தில் ஒப்பந்த முடிவு தேதிக்குமுன்னர் குறிப்பிட்ட சில பொருட்களுக்கு மட்டும்கட்டாய டெலிவரி எடுக்க வேண்டும் என்றநிபந்தனை விதிக்கிறது .. மேலும் அதன் மார்ஜின்தொகையை அதிகப்படுத்துவர்கள் .<br /><br />( உதா ; தங்கம் மற்றும் வெள்ளி ஆகியவற்றைவியாபாரம் செய்யும் பொழுது யாருக்கு டெலிவரிதர வேண்டும் .. என்ற கணக்கிற்காக இந்த முறைகடை பிடிக்க படுகிறது .)<br /><br />ஏன் எனில் கடைசி வர்த்தக தினத்தன்று உள்ளபொசிசனை வைத்து தான் சந்தையில் யார்யாருக்கு டெலிவரி யார் யார் விற்பனைசெய்யவார்கள் என்ற கணக்கு தெரியும் . ஆதலால்இந்த கட்டு பாடு ..<br /><br />சரி நண்பர்களே !!!<br />சந்தை வியாபார முறை மற்றும் எப்படி உள்ளேவருவது போன்ற விபரங்களை பார்த்தோம் .. இனிஇதில் உள்ள வியாபார நுணுக்கங்களை மற்றும்சிக்கல்களை பார்ப்போம் ..<br /><br />கமாடிட்டி சந்தையில் " 200 " க்கு அதிகமானபொருட்கள் வர்த்தகம் ஆகின்றன . நாம் அதிகம்உபயோகப்படுத்தும் பல பொருட்கள் வணிகத்தில்உள்ளன . நாம் கடைகளில் பார்க்கிறோமேஅதுபோல தான் பொருள் வரத்து அதிகரித்தால்எப்படி விலை சரியுமோ அது போல தான் இங்கும். ஆனால் சந்தையில் சரியும் விலையை விடஅதிகமா சரியும் அதேபோல பொருள் வரத்துகுறையும் போதும் கடைகளை விட அதிகமாகஏறும் . இந்த இரு நிலைகளையும் மாற்றி கூடசெய்வார்கள் .. பொருள் கடைகளில் குறையும்பொழுது சந்தையில் செயற்கையாக விலையைஅதிகப்படுத்துவர்கள் . அதே போல கடையில்பொருள் விலை அதிகரிக்கும் பொழுது சந்தையில்செயற்கையாக பொருள் விலை இறங்கும் ..இதுவும் நாம் பங்கு சந்தையில் கூறுவது போலஆபரேடர் கைங்கர்யம் தான் ....<br /><br />நண்பர்களே கவனமிருக்கட்டும் !!!நாம் செய்வது பியுச்சர் வணிகம் எதிர் காலத்தைகணக்கில் கொண்டு வணிகம் செய்கிறோம் . (பின்னாளில் பொருள் சந்தை வரத்து குறைந்தால்அல்லது அதிகரித்தல் ) . ஆதலால் கவனம் அதிகம்தேவை .<br /><br />மேலும் சந்தையில் வணிகமாகும் தங்கம்,வெள்ளி , காப்பர் , அலுமினியம் ,கச்சா என்னைபோன்ற முக்கியமான பொருட்களும் வணிகம்ஆகின்றன இந்த பொருட்கள் எல்லாம் உலகசந்தையில் வணிகமாகும் விலையின்அடிப்படையில் இங்கு வணிகம் ஆகின்றன . (உதா ; கச்சா என்னை , தங்கம் , வெள்ளி ,போன்றவை அமெரிக்காசந்தையில்வணிகமாகும் விலையின் அடிப்படையில் தான்இங்கு வணிகமாகும் . அதே போல காப்பர் மற்றும்மெட்டல் சம்பந்தமான பொருட்கள் விலைலண்டன் மற்றும் சீன சந்தை விலைகளைபொறுத்து வணிகமகும் .<br /><br />ஆகவே நமது கவனம் உலக சந்தைகளைபார்த்தபடியே இருக்க வேண்டும் ..அதுவும்கமாடிட்டி சந்தைகளை ஒவ்வொரு சந்தையின்துவக்க நேரம் தெரிந்து கொண்டு தவறாதுகண்காணிக்க வேண்டும் . அப்படி கவனத்துடன்வணிகம் செய்தல் தான் கமாடிட்டி சந்தையில்லாபத்தினை ஈட்ட முடியும் ..<br /><br />நமது சந்தைகளில் அதிக ஏற்ற இறக்கத்தினைதடுக்க சர்க்யுட் பில்ட்டர் உள்ளது போல கமாடிட்டிசந்தையிலும் சர்க்யுட் பில்ட்டர் உள்ளது ஆனால்நமது சந்தையில் வணிகம் நிறுத்தப்படுவதுபோல அங்கு வணிகம் நிறுத்த மாட்டார்கள்தொடர்ச்சியாக சர்க்யுட் பில்ட்டர்அதிகப்படுத்துவர்கள் . அதற்க்கு 15 நிமிடம்சம்பந்தப்பட்ட பொருள் வணிகம் ஆகாமல்நிறுத்தப்படும் பின்னர் தொடர்ந்து வணிகம் ஆகும்..<br /><br />நன்றி நண்பர்களே தங்கள் மேலான கருத்துக்களைஅனுப்பவும் ..<br /><br />அன்புடன்<br /><br />ரமேஷ்- ரமேஷ்http://www.blogger.com/profile/08592747661795308154noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8883551680355516661.post-21034025958720489132010-01-12T23:08:00.002+05:302010-01-13T00:06:42.982+05:30வணக்கம் நண்பர்களே ,<br /><br /> அனேக எனது வலைதள வாசகர்களின் வேண்டுகோளின் படி எனது பழைய வலை தளமான <a href="http://rams-niftyfifty.blogspot.com/">http://rams-niftyfifty.blogspot.com</a> இல் இருந்து சில முக்கிய பதிவுகளை இந்த வலையினுள் தர முடிவு செய்துள்ளேன் ..<br /><br />தங்கள் ஆதரவிற்கு நன்றி ..<br /><br />முக்கிய பதிவுகள் சிறிது சிறிதாக மீண்டும் இந்த தளத்தில் தினசரி வலைப்பூக்கள் ஆரம்பிக்கும் வரை வெளியிடப்படும்<br /><br />நன்றி<br /><br />ரமேஷ்- ரமேஷ்http://www.blogger.com/profile/08592747661795308154noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8883551680355516661.post-52341299718173050312010-01-12T22:25:00.003+05:302010-01-12T22:31:34.706+05:30good bye --மிட் கேப்ஸ்வணக்கம் !!!<br /><br />ஒரு விழிப்புணர்வு பதிவு !!!!!!!!<br /><br />முதலீட்டளர்களுக்கு மட்டும் .......<br /><br />வணக்கம் அன்பு முதலீட்டாளர்களே !தற்போதைய சந்தைகளில் தங்களுக்கு விற்கலாமா வேண்டாமா என்று சந்தேகம் ஏற்படும் வகையில் சந்தைகள் தினம் உயர்த்தப்படுகிறது என்பது நாம் அனைவரும் அறிந்த உண்மை தான் .ஆனால் சந்தைகள் இது போல தான் உயர்ந்து கொண்டே செல்லும் என சென்செக்ஸ் இன் அதிக பட்ச விலைகளில் நடந்தது நாம் அனைவரும் மறந்திருக்க மாட்டோம் .சரி விசயத்துக்கு வருவோம.. <br /><br />நமது சந்தைகள் வரலார்ருகானாத அளவு உயர்ந்து வருகிறது . சந்தைகளில் இந்த திடீர் உயர்வுகளில் உயர்ந்த மிட் கேப் பங்குகள் சரிவில் என்னவாகும் .தற்சமயம் திடீர் என உயர்த்தப்பட்டு வரும் பங்குகள் அடிக்கடி வாங்குபவர் மட்டும் இருக்கும் நிலைகள் இதே போல சந்தைகள் சரிவடையும் பொழுது செல்லர் மட்டும் இருக்கும் படியான வர்த்தகம் தான் நடைபெறும் .அவ்வாறு நடந்தால் தங்கள் பங்குகளை விற்க சில மாதங்கள் கூட ஆகலாம். அது வரை செல்லர் பிரீஸ் ஆகி கொண்டு இருந்தால் பங்குகளின் விலைகள் பெரிய சரிவுகளை காண நேரிடும் .<br /><br />ஆகவே நண்பர்களே அது போல பங்குகளை இனம் கண்டு உயர்வில் வெளியேறுங்கள்.<br /><br />மேலும் உங்கள் முதலீடு சரிவில் மட்டும் இருக்கட்டும் .<br /><br />நன்றி !!!- ரமேஷ்http://www.blogger.com/profile/08592747661795308154noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8883551680355516661.post-12019645666834145592010-01-02T09:54:00.003+05:302010-01-07T21:31:48.315+05:30உலக நிகழ்வுகள் சிறு பார்வை மறு பதிவுவணக்கம் நண்பர்களே !<br /><br /> அனைவருக்கும் வணக்கம் .<br /><br />எனது அறிவிப்பின் படி மின் மடல் செய்த நண்பர்கள் அனைவரும் கேட்டசந்தைகள் மற்றும் நிப்டி போக்குகள் பற்றி ஒரு பெரிய பதிவினை காணலாம் . முடிந்தால் ஒரே பதிவாக தர முயற்சிக்கிறேன் .........<br /><br />நமது சந்தைகள் பற்றிய பேச்சை எடுத்தாலே என்னமோ அமெரிக்கா பொருளாதார பிரச்சனை சம்பந்தமாக எழுதுவது போல மிகவும் யோசித்து எழுத வேண்டி உள்ளது . கடந்த பல பதிவுகளில் நான் கூறியுள்ள பதிவுகளை சற்று ஆங்காங்கே நினைவு படுத்திக் கொள்ளவும் .<br /><br />முதலில் இதற்குள் செல்லும் முன் உலக சந்தைகள் பற்றி சிறு விளக்கம் உலக சந்தைகள் பலவும் இழந்த புள்ளிகளை மீட்டு தொடர்ந்து உயர்ந்து வந்து கொண்டுள்ளன . இதை நல்லதொரு போக்காக வைத்துக் கொண்டாலும் பல சந்தைகளில் போக்குகள் அமெரிக்கா சந்தைகளை வைத்தே செல்வது நாம அறிந்த ஒன்று தன் இருந்த போதிலும் கடந்த 25 நாட்களாக அமெரிக்கா சந்தைகள் சற்று உயர்வுகளை தாண்டி செல்வதும் பின்னர் சில புள்ளிகள முடிவில் சரிவதுமாக உள்ளன ..<br /><br />அதே போக்கினை ஆசியா , மற்றும் ஐரோப்பிய சந்தைகளும் கடை பிடித்து வந்துள்ள சூழலில் ........<br /><br /><br />..............அடுத்தது துபாய் பிரச்சனை -துபாய் பிரச்சனை பற்றிய சிறு விளக்கம் பிரச்சனை என்னவென்றால் துபாய் அரசு ஒன்றும் பெரிய அளவிலான கச்சா எண்ணெய் கிணறுகளை வைத்திருக்கவில்லை . மேலும் உள்ள கச்சா எண்ணெய் கிணறுகளை வைத்து சில வருடங்கள் தான் காலத்தினை ஓட்ட முடியும் என்ற சூழ்நிலை ....<br /><br />இத்தனை பெரிய சிக்கல் வந்தால் துபாய் மண்ணை கவ்வ வேண்டி வரும் என்பதால் அந்நாட்டு மன்னர் பலே பாண்டிய மாதிரி ஒரு வேலையினை செய்துள்ளார் . துபைக்கு வரும் அந்நிய முதலீடுகளுக்கு குறிப்பாக கட்டுமான துறைக்கு அளவில்லாத சலுகைகள் மற்றும் அந்நிய கரன்சிகள் கள்ளத்தனமாக அதிக அளவில் உள்ளே வர அனுமதி வழங்கியது . அதுவும் வரியில்லாமல் ..<br /><br />மேலும் துபாய் நாட்டினை ஒரு சுற்றுலா மையமாக கொண்டுவர பல முயற்சிகள் செய்தன . அவை அளவுகடந்த சலுகைகள் ஆகின உலகம் முழுவதிலும் உள்ள பண முதலைகளை துபைக்கு வரவழைத்தது மற்றும் கணக்கற்ற முதலீடுகள் என டாலரை அள்ளி கொட்டி கட்டுமான துறையில் சில வெளிநாட்டு நிறுவனக்கள் வந்து துபையில் கூடாரம் போட்டன .<br /><br />பின்னர் அரசு தான் செய்து வந்த ஒரு பெரிய முட்டாள் தனமான செயல் உலகிலேயே சிறந்த கட்டிடம் மற்றும் நட்சத்திர ஹோட்டல்கள் ஆகியன பெரும் பொருட் செலவில் கட்டி முடிக்கப்படாத நிலையில் பல கட்டிடங்களுக்கு பணத்தேவைகள் அதிகமயின ..<br /><br />இதன் பின்னர் தான் துபாய் அரசு அமெரிக்காவிற்கு தர வேண்டிய என்பது பில்லியன் டாலர் கடன் வெளியே தெரிய ஆரம்பித்தது . பின்னர் அதற்க்கு துபாய் அரசு இன்னும் ஆறு மத கால அவகாசம் கேட்பதாக வெளியே தகவல்கள் கசிய ஆரம்பித்தது அவ்வாறு வந்தால் அமெரிக்கா சற்று பொருளாதார நெருக்கடிகள் வரலாம் என்று கருதப்பட்டது..<br /><br />.உடனடியாக அந்த செய்தி உலக சந்தைகளில் சரிவுகள் மற்றும் கமாடிட்டி சந்தைகளில் சரிவுகள் என எல்லாம் ஒரே நாளில் மண்ணை கவ்வ செய்தன . பின்னர் துபாய்க்கு கை கொடுக்க அவன் வரான் இவன் வரான் என ஆறுதல் கூறி எல்லாம் சற்று உயர ஆரம்பித்தன ... தற்போதைய சூழ்நிலை என்னவென்றால் அபுதாபி உதவி செய்ய முன் வந்து இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளன .. ( இவங்க இப்படித்தான் எசமான் -- சொல்றத கேட்க ஆள் இருக்கு அப்புறம் என்ன கவலை -- அள்ளி விட வேண்டியது தான் )<br /><br />அமெரிக்கா பற்றி எழுத எனக்கு இன்னும் அறிவு பத்தலைன்னு தான் நினைக்கிறேன் நண்பர்களே !!!ஏன் என்றால் அங்கு வேலை இல்லாதோர் அறிவிப்பிற்கும் ( தொடர்ந்து வேலையிலந்தோர் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருகிறது )மற்றும் நாட்டின் பொருளாதாரமும் சிறுதுளி கூட சம்பந்த மில்லை என்பது போலவும் நாம் டிபன் சாப்பிடுவது போல அங்கே நோட்டு அதாங்க டாலர் அச்சடிக்கறாங்க போல் தகவல் ...<br />என்ன மேலே சொன்னது சரி தானாமற்றபடி உலகின் பல நாடுகள் இன்னும் நல்லதொரு பொருளாதார சூழ்நிலைக்கு வரவில்லை என்றும் தகவல்கள் வந்தவண்ணம் உள்ளன என்பதும் ஒரு சிறிய தகவல் ...........<br /><br />பதிவுகள் தொடரும் ....- ரமேஷ்http://www.blogger.com/profile/08592747661795308154noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8883551680355516661.post-90901139080076834882009-12-31T21:52:00.003+05:302010-01-01T00:00:13.739+05:30உள்ளூர் சந்தை ( நிப்டி )போக்குகள் 311209வணக்கம் நண்பர்களே ,<br /><br /> என்ன தான் நடக்கிறது நமது சந்தைகளில் குறைந்த அளவிலான புள்ளிகள் வீழ்வதும் பின்னர் அதை விட இரு மடங்குகள் உயர்வது என்ற போக்கிலேயே நமது சந்தைகளில் வர்த்தகம் நடந்து வருகிறது . அதுவும் குறிப்பிட்டு சொன்னால் மக்களின் கவனம் முழுவதும் சந்தைகளின் போக்கின் படி இருந்தாலும் அதனை மாற்றம் செய்ய சில புல்லுருவிகளின் செயல் பாடுகள் சந்தைகளில் நடந்த வண்ணம் உள்ளன . அவர்கள் சொல்லுக்கு தான் சந்தைகள் கட்டுபடுகின்றன ..<br /><br />அப்படி என்ன நடக்கிறது :<br /> சந்தைகள் பற்றியும் வர்த்தகம் செய்யும் மற்றும் செய்யாத அனைவருக்கும் தெரியும் சந்தைகள் முன்னொரு காலத்தில் இருபதாயிரம் புள்ளிகளை தாண்டி 21.357 புள்ளிகள் வரை சென்றன . ஆனால் நமது சந்தைகளில் அந்நிய முதலீட்டாளர்களின் செயல்பாடுகள் அதிகரித்தது என்னவோ 2004 - 2005 ஆண்டு வாக்கில் தான் .<br /><br />ஏன் இதை சொல்கிறேன் என்றால் நமது சந்தைகளில் ஒரு காலத்தில் ஒன்றும் இல்லாத பங்குகளின் விலைகள் கூட யானை விலை குதிரை விலைகளில் வர்த்தகம் ஆனது நினைவிருக்கலாம் . பின்னர் அந்த பங்குகள் எல்லாம் அதிக விலை பங்குகளாக மாறி நம் முதலீட்டாளர்களின் கையில் ஒரு சொத்தாக இன்று வரை உள்ளன . நான் கூறும் இந்த் நிகழ்வு போன அதே முன் குறிப்பிட்ட உயர்வுகளில் நம் முதலீட்டளர்கள் செய்த தவறுகள் தான் (பாவம் அவர்களுக்கு மட்டும் என்ன தெரியும் ) இருக்கும் வீட்டிலே நெருப்பு கொளுத்துவார்கள் என்று ? <br /><br /> நமது சந்தைகள் தற்போதைய உயர்வுகள் சற்று கூட நிம்மதி பெருமூச்சு விடமுடியாத சூலில் தான் நாம் உள்ளோம் . ஏன் இந்த சூழ்நிலை நமக்கு மட்டுமா ஆம் நண்பர்களே நமது சந்தைகளை ஒரு காலத்தில் ஆயிரம் ரூபாயில் விற்ற சில பங்குகள் இன்று 175 - 300 - என்ற விலைகளில் வர்த்தகம் ஆகி வருகின்றன . காரணம் அந்நியமுதலீட்டாளர்கள் நமது மக்களை எந்த விலையிலும் வாங்கும் தன்மையினை நமது மக்கள் மத்தியில் உருவாக்கி உள்ளனர் ..<br /><br />கடந்த சில மாதங்களாக நமது சந்தைகளுக்கு மற்றும் நமது முதலீட்டாளர்களுக்கு கூட சொல் புத்தி இல்லை போல அல்லது நமது சந்தைகளில் முதலீடு செய்யும் நமது முதலீட்டாளர்கள் சரியான முறையில் அல்லவோ என்று கூட சில சமயங்களில் சற்று குழப்பம் வருகிறது நண்பர்களே . நமது சந்தைகளை ஒரு போக பொருளாக வர்த்தகம் செய்பவர்கள் தான் இந்த அந்நிய முதலீட்டளர்கள் ( நான் கூறுவது சந்தைகளில் நகர்வுகள் மற்றும் அவர்கள் நகர்த்தும் நகர்வினை வைத்து )<br /><br />சரி அவ்வாறு உயர்த்தப்படும் சந்தைகள் தற்பொழுது சரியான உயர்வுகளில் வர்த்தகம் நடந்து வருகிறது . ஆனால் பங்குகளின் விலைகள் சற்றும் உயர்வினை எட்டாமல் வர்த்தகம் ஆகி வருகிறது . என்பதை எத்தனை பேர் கவனித்தீர்கள் நண்பர்களே அவ்வாறு சரியான விலைகளில் வர்த்தகம் ஆகாமல் சந்தைகள் உயர்த்தப்படுவது ஒரு பெரிய சரிவினை உண்டாக்கவே என்றே கருதுகிறேன் .<br /><br />மேலும் நான் கடந்த மாத மற்றும் கடந்த மூன்று மாத வர்த்தக நுட்ப வரை படங்களின் படி பார்த்தால் சந்தைகளில் போக்கில் இன்னும் சில நாடக வேலைகள் நடைபெற வாய்ப்புகள் உள்ளன என்றே கருதுகிறேன் . . இன்று வரை நமது சந்தைகள் வர்த்தகம் ஆகி வருவது ஆண்டு உயர்வு வர்த்தக புள்ளிகளின் அருகாமையில் என்பதும் குறிப்பிடதக்கது ..<br /><br />அவ்வாறு வர்த்தகம் ஆகி வருவது மற்றும் அந்த நிலைகளில் சந்தைகளை நிலை நிறுத்தம் செய்வது கூட நமது ஆபரேட்டர்கள் தாம் போல அந்த புண்ணியவான்களின் கையில் சிக்குண்டுள்ள நமது சந்தைகள் சற்றும் நிலை குலையாமல் இருக்க சில யுக்திகளை கையாண்டு கொண்டுள்ளனர் .. நமது ஆப்றேட்டகள் மற்றும் அந்நிய முதலீட்டாளர்கள் இதற்க்கு பலியாடுகள் நம் முதலீட்டளர்கள் ...........<br /><br />சரி முக்கியமா ஒரு விஷத்தை பற்றி பேசுவோமா ???<br /><br /> அதென்னையா நம்ம கவர்மென்ட் இன்பிலேசன் அதிகமானாலும் தப்பு இல்லைன்னு சொல்லுது குறைந்தாலும் தப்பிலைன்னு சொல்லுது .. மேலும் நம்ப பெரியண்ணன் வந்தால் போதும் எதுக்குன்னே தெரியல மார்க்கெட் மேலேயே போகுது .. காரணம் ஒன்னே ஒன்னு தான் சொல்ல தெரியும் போல் சார்ட் கவரிங் இன் மார்க்கெட் ..<br /><br />இல்ல தெரியாம தான் கேட்கிறேன் நீ என்ன மார்க்கெட் நடத்துறைய இல்ல அந்நிய முதலீட்டளர்கள் கூட கூத்து நடதுறைய எவ்வளவு பங்கு வாங்குற சந்தைகளை நகவை அதிகமாக்க யாரு வாங்குறா . சந்தைகளில் இன்னும் சில கம்பெனிகளை தினமும் இன்சைதர் வர்த்தகம் செய்ய விடு சீக்கிரம் சந்தை முடிந்து விடும் அம்புட்டு தான் நிம்மதியா வீட்டிலே இருக்கலாம் ..<br /><br />அன்பான முதலீட்டலர்களுக்கு :<br /><br />இன்றைய தியதியில் வர்த்தகம் ஆகி கொண்டுள்ள நிபிட்டி தற்போதைய நிலைகளில் வாங்குவது நல்லதல்ல சற்று தங்களது முதலீடுகளை மற்றும் முதலீட்டு தொகையினை பத்திரமாக வையுங்கள் சந்தைகள் கீழே செல்லும் பொழுது முதலீடு செய்ய ஆரம்பியுங்கள் ..<br /><br /> அன்பான வாசகர்களுக்கு : -<br /><br /> நுட்ப குறிகளின் படி நானும் பதிவு எழுத சில முக்கிய குறிப்புகளுடன் தான் அமர்ந்தேன் ஆனால் அதன் படி செல்லாத சந்தைகளின் போக்கினை என் எழுத்து மூலமாக திருப்பிவிடவ முடியும் அல்லது நிபிட்டி இந்த நிலைகளில் வாங்க வேண்டும் என துடிக்கும் மக்களின் போக்கினை மற்ற முடியுமா என்ன . .....<br /><br />யோசிக்கிறேன் ... பின்பு சந்திக்கலாம் <br /><br />அன்புடன்<br /><br />ரமேஷ்- ரமேஷ்http://www.blogger.com/profile/08592747661795308154noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8883551680355516661.post-46130925640624452402009-12-31T21:38:00.005+05:302009-12-31T21:51:46.053+05:30வருக வருக 2010எனது வலைதள வாசக , வாசகியர் மற்றும் அருமை நண்பர்கள் மற்றும் பதிவுலக நண்பர்கள் பதிவர்களுக்கு நல்லதொரு அங்கிகாரம் வழங்கும் தமிழிஸ் , நம் குரல் , நியூஸ் பானை , திரட்டி , தமிழ் மனம் ஆகிய ஆனைவருக்கும் எனது அன்பான ஆங்கில புது வருட நாள் வாழ்த்துக்கள் ..<br /><br /><br /><br /><img id="BLOGGER_PHOTO_ID_5421435298340002722" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 400px; CURSOR: hand; HEIGHT: 320px; TEXT-ALIGN: center" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi6obJYxe2z2BWF6FVw6GMT8T09tHiRGCd4bhQtOHUyhQiTFCz7gEOaQLrWsIYsaV4to80FxWEFIG5YpTcA3V2qspp5nBOZ1EEU-Bkt3eMUAAcGQspVCLNc0R7gFSGbYcN2X5f4HFVbguoh/s400/pinkwallpaper04-1280-1024.jpg" border="0" /><br /><br /><br />இந்த புத்தாண்டில் அனைவரும் எல்லா வளங்களும் பெற்று மகிழ்வுடன் <span class="">வாழ </span>இறைவனை பிராத்திக்கிறேன் ....<br /><br />நன்றி<br /><br />அன்புடன்<br />ரமேஷ்- ரமேஷ்http://www.blogger.com/profile/08592747661795308154noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8883551680355516661.post-70375207821593914352009-12-31T20:25:00.005+05:302009-12-31T21:37:50.301+05:30உலக நிகழ்வுகள் சிறு பார்வைவணக்கம் <span class="">நண்பர்களே !<br /><br /> </span>அனைவருக்கும் வணக்கம் .<br /><br /> எனது அறிவிப்பின் படி மின் மடல் செய்த நண்பர்கள் அனைவரும் கேட்டசந்தைகள் மற்றும் நிப்டி போக்குகள் பற்றி ஒரு பெரிய பதிவினை காணலாம் . முடிந்தால் ஒரே பதிவாக தர முயற்சிக்கிறேன் .........<br /><br /> நமது சந்தைகள் பற்றிய பேச்சை எடுத்தாலே என்னமோ அமெரிக்கா பொருளாதார பிரச்சனை சம்பந்தமாக எழுதுவது போல மிகவும் யோசித்து எழுத வேண்டி உள்ளது . கடந்த பல பதிவுகளில் நான் கூறியுள்ள பதிவுகளை சற்று ஆங்காங்கே நினைவு படுத்திக் கொள்ளவும் .<br /><br />முதலில் இதற்குள் செல்லும் முன் உலக சந்தைகள் பற்றி சிறு விளக்கம் உலக சந்தைகள் பலவும் இழந்த புள்ளிகளை மீட்டு தொடர்ந்து உயர்ந்து வந்து கொண்டுள்ளன . இதை நல்லதொரு கருத்தாக வைத்துக் கொண்டாலும் பல சந்தைகளில் போக்குகள் அமெரிக்கா சந்தைகளை வைத்தே செல்வது நாம அறிந்த ஒன்று தன் இருந்த போதிலும் கடந்த 25 நாட்களாக அமெரிக்கா சந்தைகள் சற்று உயர்வுகளை தாண்டி செல்வதும் பின்னர் சில புள்ளிகள முடிவில் சரிவதுமாக உள்ளன ..<br /><br />அதே போக்கினை ஆசியா , மற்றும் ஐரோப்பிய சந்தைகளும் கடை பிடித்து வந்துள்ள சூழலில் ..............................................<br /><br />அடுத்தது துபாய் பிரச்சனை -<br /><br /> துபாய் பிரச்சனை பற்றிய சிறு விளக்கம் பிரச்சனை என்னவென்றால் துபாய் அரசு ஒன்றும் பெரிய அளவிலான கச்சா எண்ணெய் கிணறுகளை வைத்திருக்கவில்லை . மேலும் உள்ள கச்சா எண்ணெய் கிணறுகளை வைத்து சில வருடங்கள் தான் காலத்தினை ஓட்ட முடியும் என்ற சூழ்நிலை ....<br /><br /> இத்தனை பெரிய சிக்கல் வந்தால் துபாய் மண்ணை கவ்வ வேண்டி வரும் என்பதால் அந்நாட்டு மன்னர் பலே பாண்டிய மாதிரி ஒரு வேலையினை செய்துள்ளார் . துபைக்கு வரும் அந்நிய முதலீடுகளுக்கு குறிப்பாக கட்டுமான துறைக்கு அளவில்லாத சலுகைகள் மற்றும் அந்நிய கரன்சிகள் கள்ளத்தனமாக அதிக அளவில் உள்ளே வர அனுமதி வழங்கியது . அதுவும் வரியில்லாமல் ..<br /><br /> மேலும் துபாய் நாட்டினை ஒரு சுற்றுலா மையமாக கொண்டுவர பல முயற்சிகள் செய்தன . அவை அளவுகடந்த சலுகைகள் ஆகின உலகம் முழுவதிலும் உள்ள பண முதலைகளை துபைக்கு வரவழைத்தது மற்றும் கணக்கற்ற முதலீடுகள் என டாலரை அள்ளி கொட்டி கட்டுமான துறையில் சில வெளிநாட்டு நிறுவனக்கள் வந்து துபையில் கூடாரம் போட்டன .<br /><br />பின்னர் அரசு தான் செய்து வந்த ஒரு பெரிய முட்டாள் தனமான செயல் உலகிலேயே சிறந்த கட்டிடம் மற்றும் நட்சத்திர ஹோட்டல்கள் ஆகியன பெரும் பொருட் செலவில் கட்டி முடிக்கப்படாத நிலையில் பல கட்டிடங்களுக்கு பணத்தேவைகள் <span class="">அதிகமயின ..<br /><br /></span> இதன் பின்னர் தான் துபாய் அரசு அமெரிக்காவிற்கு தர வேண்டிய என்பது பில்லியன் டாலர் கடன் வெளியே தெரிய ஆரம்பித்தது . பின்னர் அதற்க்கு துபாய் அரசு இன்னும் ஆறு மத கால அவகாசம் கேட்பதாக வெளியே தகவல்கள் கசிய ஆரம்பித்தது அவ்வாறு வந்தால் அமெரிக்கா சற்று பொருளாதார நெருக்கடிகள் வரலாம் என்று <span class="">கருதப்பட்டது...<br /><br /></span>உடனடியாக அந்த செய்தி உலக சந்தைகளில் சரிவுகள் மற்றும் கமாடிட்டி சந்தைகளில் சரிவுகள் என எல்லாம் ஒரே நாளில் மண்ணை கவ்வ செய்தன . பின்னர் துபாய்க்கு கை கொடுக்க அவன் வரான் இவன் வரான் என ஆறுதல் கூறி எல்லாம் சற்று உயர ஆரம்பித்தன ... தற்போதைய சூழ்நிலை என்னவென்றால் அபுதாபி உதவி செய்ய முன் வந்து இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளன .. ( இவங்க இப்படித்தான் எசமான் -- சொல்றத கேட்க ஆள் இருக்கு அப்புறம் என்ன கவலை -- அள்ளி விட வேண்டியது தான் )<br /><br /> அமெரிக்கா பற்றி எழுத எனக்கு இன்னும் அறிவு பத்தலைன்னு தான் நினைக்கிறேன் நண்பர்களே !!!<br /><br /> ஏன் என்றால் அங்கு வேலை இல்லாதோர் அறிவிப்பிற்கும் ( தொடர்ந்து வேலையிலந்தோர் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருகிறது )மற்றும் நாட்டின் பொருளாதாரமும் சிறுதுளி கூட சம்பந்த மில்லை என்பது போலவும் நாம் டிபன் சாப்பிடுவது போல அங்கே நோட்டு அதாங்க டாலர் அச்சடிக்கறாங்க போல் தகவல் ... என்ன மேலே சொன்னது சரி தானா<br /><br /> மற்றபடி உலகின் பல நாடுகள் இன்னும் நல்லதொரு பொருளாதார சூழ்நிலைக்கு வரவில்லை என்றும் தகவல்கள் வந்தவண்ணம் உள்ளன என்பதும் ஒரு சிறிய தகவல் ........... <br /><br />பதிவுகள் தொடரும் ....<br /><br />நன்றி- ரமேஷ்http://www.blogger.com/profile/08592747661795308154noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8883551680355516661.post-5556027249218794142009-12-16T15:07:00.003+05:302009-12-16T16:11:20.997+05:30தங்கம் விலை எகிறக் காரணம் என்ன?வணக்கம் நண்பர்களே ,,<br /><br /><strong>குறிப்பு : - இந்த பதிவு எனது சொந்த பதிவு அல்ல</strong> <br /><br />ஒரு கிராம் தங்கம் விலை 1,600 ரூபாயைத் தாண்டிவிட்டது. மிக விரைவில் கிராம் 2,000 ரூபாயையோ, சவரன் 20 ஆயிரம் ரூபாயையோ எட்டினால் வியப்பதற்கில்லை. அந்த உயரம், வெகு தூரமில்லை என்கின்றனர் நகை வியாபாரிகள்.<br /><br />"இப்படி நாளுக்கு நாள் உயரும் தங்கம் விலைக்கும் உள்ளூர் வியாபாரிகளுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை;<br /><br />மொத்தத்தையும் தீர்மானிப்பது, வெறும் 14 பேர் தான்' என்றால் நம்ப முடிகிறதா? உண்மை அதுதான்.<br /><br />இதுகுறித்து,<br /><br />ஸ்ரீ குமரன் தங்க மாளிகை மேலாண் இயக்குனர் ஆறுமுகம் கூறியதாவது:<br /><br /> பிரிட்டன் தலைநகர் லண்டனில், புல்லியன் எக்சேஞ்ச் ஒன்று இருக்கிறது. நம்மூர் பங்குச் சந்தைகள் மாதிரி, தங்கத்தின் விலையை நிர்ணயிக்கும் சந்தை இது தான். இதில் 14 வங்கிகள் பங்குதாரர்களாக உள்ளன.<br />இவற்றில் 11 வங்கிகள் ஸ்காட்லாந்தைச் சேர்ந்தவை. இவை தங்கச் சுரங்கங்களுடன் ஒப்பந்தம் செய்து, உற்பத்தி அளவுக்கேற்ப மார்க்கெட் விலையை நிர்ணயிக்கின்றன. உற்பத்தி மற்றும் தேவையை ஒட்டுமொத்தமாக கட்டுப்படுத்துவது இந்த புல்லியன் எக்சேஞ்ச் தான்.<br /><br />இதில் அங்கத்தினர்களான வங்கிகள் கூடி, "இன்று இதுதான் விலை' என்று அறிவித்தால், உலகம் முழுவதும் அன்றைய விலையாக, அதுவே தீர்மானிக்கப்படுகிறது.<br /><br />அமெரிக்க டாலரின் மதிப்பு வீழ்ச்சியடைந்தாலோ, தங்கச் சுரங்கங்களில் உற்பத்தி குறைந்தாலோ, கச்சா எண்ணெயின் விலை குறைந்தாலோ, தங்கத்தில் முதலீடு செய்வதும், அதன் தேவையும் அதிகரித்துவிடுகிறது. கையோடு, அன்றைய மார்க்கெட் விலையை, லண்டன் புல்லியன் அதிகரித்துவிடுகிறது.<br /><br />தங்கம் விலை நிர்ணயத்தின் முக்கிய காரணியாக, ஆன்-லைன் வர்த்தகம் தான் செயல்படுகிறது. ஆன்-லைனில், எந்த நேரடி பணப் புழக்கமும் இல்லாமல், வெறுமனே, "இன்றைக்கு எனக்கு இத்தனை கிலோ தங்கம் ஒதுக்கிவையுங்கள்' என பதிவு செய்துவிட்டால், உங்கள் கணக்கில் அந்தத் தங்கம் சேர்க்கப்படும்.<br /><br />ஒட்டுமொத்தமாக, இந்தியாவின் தனி மனிதத் தேவைக்குப் பயன்படும் தங்கத்தை, அமெரிக்காவில் இருக்கும் ஒரே ஒரு வர்த்தகரே ஆன்-லைன் மூலம் பதிவு செய்துவிடுகிறார். இப்படித்தான், செயற்கை முறையில் தங்கத்தின் தேவை அதிகரிக்கப்படுகிறது.<br /><br />இந்தியாவில் தங்கம் வாங்குவோரில், 80 சதவீதம் பேர் நடுத்தர வர்க்கத்தினர் தான்.<br />20 சதவீதம் வாடிக்கையாளர்கள் தான் செல்வந்தர்கள். விலை உயர்வால் ஒட்டுமொத்தமாக பாதிக்கப்படுவது, நடுத்தர வர்த்தக மக்கள் தான். இந்த அதிரடி விலை உயர்வால், தங்கள் அவசியத் தேவைக்கு கூட தங்கம் வாங்க முடியாமல் தவிக்கின்றனர்.<br /><br />அந்த வகையில், தங்கம் விலையை 90 சதவீதம் ஆன்-லைன் வர்த்தகமும், 10 சதவீதம் மட்டுமே தனிமனிதத் தேவையும் நிர்ணயிக்கிறது. இவ்வாறு ஆறுமுகம் கூறினார்.<br /><br />தங்கத்தின் கதை: உலகின் மிகப் பழமையான நாகரிகங்களுள் ஒன்றான மெசபடோமியாவின் சுமேரிய நாகரிகத்தில் தான் (இப்போதைய ஈரான், ஈராக்) முதல் முதலில் தங்கம் ஓர் புனிதமான, ஆடம்பரமான, அலங்காரத்துக்கான நகையாக பயன்படுத்தப் பட்டது. கிட்டத்தட்ட அதே காலத்தில், தங்கம் உற்பத்தியில், முன்னணியில் இருந்த எகிப்தியர்களும், தங்கத்தை சுத்திகரிக்கும் கலையைக் கண்டுபிடித்தனர்.<br /><br />அவர்களும் தங்கத்தை சொந்த உபயோகத்துக்குத் தான் பயன்படுத்தினர். நான்காம், ஐந்தாம் நூற்றாண்டுகளைச் சேர்ந்த சில மன்னர்கள், தங்கத்தில் நாணயம் வெளியிட்டனர். முதன் முதலில், பெரிய அளவில் சுத்தமான தங்க நாணயங்களை அறிமுகப்படுத்தியவர் கி.மு., 560 - கி.மு., 546ல் ஆண்ட லிடியா (இப்போதைய மேற்கு டர்க்கி) மன்னர் கிரீசஸ் தான். அதில், சிங்கம் மற்றும் காளையின் முகங்களைக் கொண்ட ராஜ முத்திரை பதிக்கப்பட்டிருந்தது. அந்த நாணயங்கள் தான் , உலகத்திலேயே முதல் முறையாக வர்த்தகப் பயன் பாட்டுக்கும் கொண்டுவரப்பட்டது.<br /><br />மொத்தத் தங்கம்: தங்க வயல் சுரங்க சேவைகள் என்ற நிறுவனம் 2003ம் ஆண்டு வெளியிட்ட தகவலின்படி, உலகத்தில் தற்போது ஒரு லட்சத்து 50 ஆயிரத்து 500 டன் புழக்கத்தில் உள்ளது (இதில் உங்கள் வீட்டில் எவ்வளவு இருக்கிறது?). இதில் 61 சதவீதம், 1950ம் ஆண்டுக்குப் பிறகு பூமியிலிருந்து சுரண்டப்பட்டவை. மொத்த தங்கத்தையும் ஒரு கட்டியாகச் செய்தால், நான்கு புறமும் 19 மீட்டர் கொண்ட கனசதுரம் கிடைக்கும். அவ்வளவு தான்.<br /><br />சொக்கத்தங்கம்: பொதுவாக, தங்கத்தின் மதிப்பு காரட் அடிப்படையில் அளவிடப்படுகிறது. காரட் என்ற வார்த்தை காரப் என்ற விதையில் இருந்து வந்தது. இந்த விதை, கீழ்திசை நாடுகளில், எடைக்கற்களாகப் பயன்படுத்தப்பட்டது. சொக்கத் தங்கம் என்றழைக்கப்படும் சுத்தமான தங்கம், 24 காரட் மதிப்புடையது.<br /><br />நேர்த்தியான நிலையில், 100 சதவீதம் சுத்தமான இத்தங்கம், நகை செய்ய உகந்தது அல்ல. நகைக்கு பயன்படுத்தப்படும் தங்கம் 22 காரட் உடையது என பரவலாக சொல்லப்படுகிறது. இது 91.67 சதவீதம் சுத்தமான தங்கம். ஆனால், 75 சதவீதம் சுத்தத் தங்கமான 18 காரட்டைப் பயன்படுத்தினாலே பெரிய விஷயம் தான் என்கின்றனர் விவரம்<br /><span class="">அறிந்தவர்கள் ...<br /><br /></span>மேற்கண்ட விபரம் நான் படித்ததில் பிடித்தது ஆகவே அதனை மறு பதிவு செய்துள்ளேன் ..ஆகவே நன்றியினை கீழே உள்ள லிங்க் ஐ கிளிக்கி நன்றியினை தெரிவிக்கவும்<br /><br />Read more: <a style="COLOR: rgb(0,102,204); TEXT-DECORATION: none" href="http://therinjikko.blogspot.com/2009/12/blog-post_8866.html#ixzz0ZqHgiVKW">http://therinjikko.blogspot.com/2009/12/blog-post_8866.html#ixzz0ZqHgiVKW</a><br /><br />ஒரு சிறிய செய்தி நண்பர் மேலே சொன்னது போல உலக சந்தைகளில் மேற்சொன்ன காரணங்களின் படி வர்த்தக முறைகள் இருந்தாலும் on -line வர்த்தகம் மூலம் தான் தங்கத்தின் விலை அதிகரிக்கிறது என்பது உண்மை அல்ல .<br /><br />அமெரிக்கா சந்தையான நியு யார்க் மெர்கண்டைல் சந்தை மற்றும் காமக்ஸ் சந்தை ஆகியன தான் தங்கத்தின் விலையினை நிர்ணயம் செய்கிறார்கள் என்பது தான் உண்மை . அங்கு தங்கத்தின் விலையில் ஏற்ப்படும் ஏற்ற இறக்கம் தான் நமது கமாடிட்டி சந்தையிலும் மற்றும் அதனை தொடர்ந்து நமது ஸ்பாட் சந்தைகளிலும் எதிரொலிக்கின்றன ..<br /><a style="DISPLAY: block; FONT-WEIGHT: normal; COLOR: rgb(51,51,51); TEXT-DECORATION: none" href="http://therinjikko.blogspot.com/2009/12/blog-post_8866.html"></a>நன்றி <br /><br />அன்புடன்<br />ரமேஷ்- ரமேஷ்http://www.blogger.com/profile/08592747661795308154noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8883551680355516661.post-45110110107645836032009-12-15T23:36:00.004+05:302009-12-16T00:01:45.462+05:30முக்கிய அறிவிப்பு -----வணக்கம நண்பர்களே ,<br /><br /> இனிய வணக்கத்துடன் (நல்ல உடல் நலத்திற்கு பின்னர் -- நண்பர்கள் பலர் கேட்டதிற்கிணங்க முதல் பதிவினை துவங்குகிறேன் ) . கடந்த பதிவில் கூறியது போல் நண்பர்களின் ஏகோபித்த கருத்து மற்றும் கேள்விகள் மற்றும் எனக்கு வந்த மின் அஞ்சல்கள் அனைத்தும் நிபிட்டி மற்றும் அதன் போக்குகள் பற்றியே வந்துள்ளன ,,<br /><br />ஏன் நண்பர்களே துறை வாரியான பங்குகளை வர்த்தகம் செய்ய வில்லையா அல்லது செய்யும் அளவிற்கு அவற்றின் போக்குகள் இல்லையா ??<br /><br />மேலும் எனது முக்கிய தொடர் வலை வாசகர்களின் வேண்டுகோளின் படி எனது வலைதளத்தில் உரையாடல் பகுதி என்கிற வசதியினை வாசகர்களாகிய உங்களுக்காக ஏற்ப்படுத்தி உள்ளேன் . பயன் படுத்திக் கொள்ளுங்கள் .<br /><br />சரியான விதத்தில் பயன் படுத்தினால் மாட்டு சாணம் கூட உபயோகப்படும் ..<br /><br />அது போல உங்கள் கருத்துக்குவியலை மற்றும் உங்கள் சந்தேகங்களை எனது வலைதளத்தின் வாசகர்கள் அனைவரிடமும் பகிர்ந்து கொள்ளுங்கள் ..<br /><br />முடிந்தால் நான் வலையினுள் இருந்தால் தங்கள் சந்தேகங்களை தீர்த்து வைக்க முயற்சிக்கிறேன் ..<br /><br />நிபிட்டி மற்றும் சந்தைகள் பற்றிய போக்குகள் பற்றிய பதிவு தயாராகி வருகிறது அதனை நாளை முடிக்க முயற்சிக்கிறேன் அது வெளிவந்த பின்னர் வலை பூ தொடர்ச்சியாக செயல் படும் என்பதினை அன்புடன் தெரிவித்து கொள்கிறேன் .<br /><br />இத்துணை நாள் பொறுமை காத்த அன்பு வாசகர்களுக்கு நன்றி<br /><br />நன்றி <br /><br />அன்புடன் <br /><br />ramesh- ரமேஷ்http://www.blogger.com/profile/08592747661795308154noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8883551680355516661.post-42688732319560682572009-12-07T12:52:00.003+05:302009-12-07T14:02:22.072+05:30பதிவு மீண்டும் துவக்கம் அறிவிப்புவணக்கம் நண்பர்களே ..................<br /> அனைவரும் நலமா .......<br /><br /> உடல் நலம் நன்றாகி நீண்ட நாட்களுக்கு பிறகு தங்களை சந்திக்க விரைவில் வர உள்ளேன் . சந்தைகளின் போக்கினை கடந்த சில நாட்களாக தான் கவனித்து வருகிறேன் . ஆகவே நண்பர்களே தாங்கள் எனக்கு இன்னும் சில தினங்கள் மட்டும் விடுப்பு வழங்க அன்புடன் கேட்டுக் கொள்கிறேன் ..<br /><br />மேலும் தங்களுக்கு சந்தைகள் பற்றிய சந்தேகங்களுக்கு என்றே தனியாக ஒரு வாரம் ஒவ்வொரு நபருக்காகவும் பதிவெழுத முடிவெடுத்துள்ளேன் .. ஆகவே தங்கள் சந்தேகத்திற்குரிய தலைப்பினை எனது மின் அஞ்சல் முகவரியான <a href="mailto:sriramramesh123@gmail.com">mailto:sriramramesh123@gmail.com</a> அல்லது <a href="mailto:sriramramesh123@yahoo.co.in">mailto:sriramramesh123@yahoo.co.in</a> ஆகிய முகவரியில் இந்தவார வெள்ளிக்கிழமை இக்கு முன் அனுப்புமாறு கேட்டு கொள்கிறேன் ..<br /><br />மேலும் கடந்த சில வாரங்களாக எனது பதிவினை எதிர் பார்த்து காத்திருந்த நண்பர்களுக்கு மற்றும் வலைப்பதிவு வாசகர்கள் அனைவருக்கும் எனது வருத்தத்தினை தெரிவித்து கொள்கிறேன் ..<br /><br />நன்றி @<br />ரமேஷ்- ரமேஷ்http://www.blogger.com/profile/08592747661795308154noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8883551680355516661.post-42964537990293072312009-11-12T09:47:00.002+05:302009-11-12T09:49:33.861+05:30வணக்கம் நண்பர்களே ,<br /><br /> உடல் நிலை சரியில்லாத காரணத்தினால் பதிவினை சில தினங்களுக்கு மட்டும் நிறுத்தி உள்ளேன் . மன்னிக்கவும்<br /><br /> நான் முந்தய பதிவுகளில் குறிப்பிட்டது போல ஆப்சனில் வணிகம் செய்யுங்கள் <br /><br />நன்றி<br /><br />அன்புடன்<br /><br />ரமேஷ்- ரமேஷ்http://www.blogger.com/profile/08592747661795308154noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8883551680355516661.post-81144874717773169082009-11-11T09:29:00.003+05:302009-11-11T09:48:18.596+05:30வணக்கம் நண்பர்களே ,<br /><br /> நேற்றைய நமதுசந்தைகள் சும்மா பேருக்கு உலக வரிசையில் செல்வதை கட்டிக் கொண்டுள்ளன . ஆசியா சந்தைகள் கூட துவக்கத்தில் இருந்த ஒரு உயர்வுகள் நேரம் செல்ல செல்ல ஒன்றும் பெரியதாக தாண்டி செல்லவில்லை .<br /><br />சரி ஆசியா சந்தைகள் தான் அப்படி என்றால் ஐரோப்பிய சந்தைக்ள துவக்கமாவது சரியான ஒரு நிலைப்பாட்டில் துவங்கலாம் என எதிர் பார்ப்பு இருந்தது ஆனால் ஐரோப்பிய சந்தைகளும் சற்று பிளாட் நிலைகளில் துவங்கி நமது சந்தைகளின் போக்கினை கட்டுப்படுத்தின .<br /><br />பின்னர் நமது சந்தைகள் முடிவில் 16 புள்ளிகளை இழந்து முடிந்தன . நமது சந்தைகள் மற்றும் ஆசியா ஐரோப்பிய சந்தைகள் என அனைத்து சந்தைகளும் சற்று நிதானிப்பது அமெரிக்கா சந்தைகளின் போக்கினை கண்டு தான் ....<br /><br />போன வாரம் டவ் ஜோன்ஸ் 10000 புள்ளிகளுக்கு மேல் செல்ல இயலவில்லை . மேலும் ஒரு நிலைப்ப்பட்டுக்கு மேல் முடிவுகளும் சந்தைகளில் இல்லாமல் போனதே காரணம் ஆகும் .<br /><br />மேலும் நேற்றைய அமெரிக்கா சந்தைகள் 10000 புள்ளிகளுக்கு மேலக் ஒரு க்ளோசிங் வந்துள்ளது . மேலும் வரும் நாட்களில் ஒரு இரு வர்த்தக தினங்கள் இந்தளவுக்கு க்ளோசிங் தருமா என்று எல்லா சந்தைகளும் எதிர் பார்க்கின்றன .<br /><br />இருந்தாலும் வாய்ப்புகள் சற்று குறைவு தான் .. நேற்றைய அமெரிக்கா சந்தைகள் உயர்வுகளில் துவக்கம் பின்னர் சிறிது சிறிதாக சரிந்து வர ஆரம்பித்தன . முடிவில் அமெரிக்கா சந்தைகள் பிளாட் நிலைகளில் முடிந்தன .<br /><br />இன்றைய ஆசியா சந்தைகள் சற்று துவக்கம் சிறிய அளவிலான உயர்வுகளில் துவங்கி உள்ளன . நமது சந்தைகளும் அதையே பின்பற்றும் இன்றைய வர்த்தகத்தில் ஒரு பெரிய அளவிலான நகர்வுகள் சற்று கடினம் தான் . இன்னும் இரு தினங்களுக்கு ஒவ்வொரு உயர்விலும் புட் ஆப்சன் தேர்வு செய்யவும் பெரிய சரிவுகளில் கால் ஆப்சனை தேர்வு செய்யலாம் இது தற்போதைய சந்தைக்கு நலம் ...<br /><br />நன்றி !!<br /><br /><br />அன்புடன்<br /><br />ரமேஷ்<br /><br />குறிப்பு :-<br /><br /> உடல் நிலை சரியில்லாததால் ஆசியா மாற்று அமெரிக்கா சந்தைகள் பற்றி விரிவாக எழுத இயலவில்லை<br /><br />மன்னிக்கவும் ............- ரமேஷ்http://www.blogger.com/profile/08592747661795308154noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8883551680355516661.post-46978144297598286592009-11-10T09:29:00.003+05:302009-11-10T09:52:12.601+05:30வணக்கம் நண்பர்களே !<br /><br /> நேற்றைய சந்தைகளை யாரும் இவ்வளவு உயரும் என எதிர் பார்க்க வில்லை . காரணமும் எதுவும் இல்லை கேட்டால் உலக வரிசை என்று பதில் நுட்ப வல்லுனர்களும் கூட குழம்பிபோய் உள்ளனர் என்று தான் சொல்ல வேண்டும் .நேற்றைய நமது சந்தைகள் சற்று ஆசியா மற்றும் ஐரோப்பிய சந்தைக்ள போக்கிலேயே சென்று பின்னர் அந்த சந்தைகளை விட அதிக உயர்வினை அடைந்தது குறிப்பிடத்தக்கது .<br /><br />நமது சந்தைகள் இடைவெளியின் பொழுது ஆசியா சந்தைகள் கிட்டத்தட்ட 1 % - 1.5 % வரையிலான உயர்வுகளில் முடிந்தன . பின்னர் துவங்கிய ஐரோப்பிய சந்தைகள் 1.25 % உயர்வுகளில் வர்த்தகத்தினை துவங்கின ஆனால் ஐரோப்பிய சந்தைகள் சற்று உறுதியான நிலைப்பாட்டிலேயே தங்கள் வர்த்தகத்தினை தொடர்ந்தன ,<br /><br />நமது சந்தைகளும் அதைவிட ஒரு படி மேலே சென்று (அதிக ஷார்ட் கவரிங் ஆகவும் இருக்கலாம் ) உயர்வினை தாண்டி சென்று நாளின் உயர்வுகளுக்கு அருகாமையில் முடிந்தன . முடிவில் நமது சந்தைகள் 102.25 புள்ளிகள் உயர்ந்து 4898.40 என்ற நிலைகளில் முடிந்தன .<br /><br />நேற்றைய அமெரிக்கா சந்தைகள் சற்று அதிக உயர்வுகளை கொண்டு வர்த்தகத்தினை தொடங்கின . பின்னர் சந்தைகளில் அதிக அனேக வாங்கும் படலம் மற்றும் ஷாட் கவரிங் இருந்ததால் சந்தைகள் 10226 என்ற ஆண்டு உயர்வினை எட்டின .என்பது குறிப்பிட தக்கது . மேலும் அமெரிக்கா சந்தைகள் முடிவில் 204 புள்ளிகள் உயர்ந்து முடிந்தன .<br /><br />ஐரோப்பிய சந்தைகளும் முடிவில் 2 % - 3 % வரை உயர்வடைந்து முடிந்தது குறிப்பிட தக்கது .<br /><br />இன்றைய ஆசியா சந்தைகள் மேலும் ஒரு உயர்வினில் தங்களது வர்த்தகத்தினை துவங்கி அமெரிக்கா சந்தைகளை பின் தொடர்வதை காட்டியுள்ளன . மேலும் சந்தைகளில் நேற்றும் மற்றும் இன்றைய உயர்வுகளும் சற்று GAP UP ஆக உள்ள சூழலில் ஆசியா மற்றும் ஐரோப்பிய சந்தைகள் வர்த்தகம் ஆகி வருவது நினைவிருக்கட்டும் ..<br /><br />நமது சந்தைகள் சற்று ஆசியா அமெரிக்கா சந்தைகளின் போக்கினை பிரதிபலித்து துவங்கலாம் . அனேகமாக ஒரு சிறிய அளவிலான GAP UP இருக்கலாம் . கிட்டத்தட்ட 50 புள்ளிகள் வரை GAP UP வரலாம் . ஆனால் சந்தைகள் தொடர்ச்சியாக அந்த சந்தைகளை சாராமல் செல்வதற்கும் வாய்ப்புகள் அதிகம் உள்ளன . என்பது என கருத்து .....<br /><br />மேலும் இருவர்தாக் தினங்களில் இவ்வளவு உயர்வுகள் சாத்தியமல்ல .. கவனமாக வர்த்தகம் செய்யுங்கள் தினசரி வர்த்தகர்கள் ஸ்ட்ரிக்ட் ஸ்டாப் லாஸ் உபயோக படுத்தவும் . குறுகிய கால முதலீட்ட்டளர்கள் லாபத்தினை உறுதி செய்யுங்கள் . முதலீட்டாளர்கள் மற்றும் நீண்ட கால முதலீட்டாளர்கள் பொறுமை தேவை ......<br /><br />டெலிகாம் பங்குகள் தவிர்க்கவும் . ( சரிவுகள் தொடரும் )<br />வங்கி பங்குகள் தவிர்க்கவும் .. ( சரியான விலை உயர்வுகளில் உள்ளன )<br /><br /><br />நன்றி !!<br /><br /><br />குறிப்பு :- <br /><br /> கடந்த சில நாட்களாக அவசர வேலைகள் காரணமாக நிப்டி நிலைகள் வரையறுக்க நேரம் போதவில்லை . திங்களில் இருந்து சரியா தர முயற்சிக்கிறேன் ...<br /><br />மீண்டும் நன்றி !!!<br /><br />ரமேஷ்- ரமேஷ்http://www.blogger.com/profile/08592747661795308154noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8883551680355516661.post-26243005642648783432009-11-09T09:47:00.002+05:302009-11-09T09:56:47.319+05:30வணக்கம் நண்பர்களே ,<br /><br /> தவிர்க்க முடியாத காரனங்களால் சனிக்கிழமை மற்றும் விடுமுறை பதிவினை பூர்த்தி செய்ய இயலவில்லை ..<br /><br /> திங்கள் இன்று .............<br /><br /> வெள்ளியன்று முடிவடைந்த அமெரிக்கா சந்தைகள் சற்று பிளாட் நிலைகளிலேயே முடிவடைந்தன . மேலும் ஐரோப்பிய சந்தைகளும் ஒன்றும் பெரிதாக ஒரு உயர்வுகள் இல்லாமல் வர்த்தகத்தினை முடித்துக் கொண்டன .<br /><br />மேலும் போன வார வர்த்தகத்தினை வைத்து பார்த்தால் அனைத்து சந்தைகளும் சற்று உயர்வுகளில் தடுமாறுவதும் பின்னர் சிறிய அளவிலான சரிவுகள் என்றே உள்ளன இது ஒரு வகையில் சந்தைகளில் வரும் நாட்களில் ஒரு பெரிய சரிவினை கொண்டு வரலாம் என்று கருதுகிறேன்<br /><br />மேலும் வெள்ளியன்று நமது சந்தைகள் சற்று உயர்ந்திருப்பது சற்று அபாயத்தினை கட்டுவதாக உணருகிறேன் .<br /><br />இன்றைய ஆசியா சந்தைகள் மாற்றுஅமெரிக்கா பியுச்சர் சந்தைகள் . ஐரோப்பிய பியுச்சர் சந்தைகள் என எல்லா சந்தைகளும் சற்று உயர்வுகளில் வர்த்தகம் ஆகி வருகின்றன என்பது குறிப்பிட தகுந்த விஷயம் ..<br /><br />இன்றைய நமது சந்தைகள் ஆசியா மற்றும் ஐரோப்பிய சந்தைகளின் போக்கினை பின்பற்றும் என உறுதியாக சொல்ல இயலாது . தினசரி வணிகர்கள் ஸ்ட்ரிக்ட் ஸ்டாப் லாஸ் உபயோகபடுத்தவும் . உயர்வுகளில் லாங் செல்வது நலம் அல்ல<br /><br /><br />நன்றி<br /><br />ரமேஷ்- ரமேஷ்http://www.blogger.com/profile/08592747661795308154noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8883551680355516661.post-6508956831277210372009-11-06T09:29:00.002+05:302009-11-06T09:53:33.714+05:30வணக்கம் நண்பர்களே ,<br /> நேற்றைய சந்தைகள் வழக்கம் போலவே ஒரு பெரிய ஆச்சர்யதினை நமக்கு தந்துள்ளது குறிப்பிடத்தக்கது . மேலும் நேற்றைய சந்தைகள் துவக்கம் சற்று உலக சந்தைகளின் போக்கினை ஒட்டி சற்று சரிவுகள் அதிகமாகவே துவங்கின பின்னர் ஆசியா சந்தைகளில் ஏற்ப்பட்ட மீட்சி நமது சந்தைகளில் மீட்சியினை கொண்டு வந்தன ..<br /><br />மேலும் நேற்றைய உள் துறை அமைச்சர் மற்றும் நிதி மந்திரி இருவரும் கூறிய நேரடி வரி வசூல் முறை மாற்றம் மற்றும் அரசு நிறுவனங்களின் பங்குகளை விற்க உள்ள முறையில் 10 % பங்குகள் மக்களிடம் என்று ஒரு செய்தி வந்தது . இது சந்தைகளுக்கு சற்று ஒரு பெரிய உயர்வினையும் மற்றும் ஒரு எதிர் பாரத ஷார்ட் கவரிங் ஐயும் கொண்டு வந்தது .<br /><br />நமது சந்தைகள் உலக சந்தைகள் ஏற்றத்தில் பங்கு கொண்டு சரிவில் விலகி நிர்ப்பது சற்று ஒரு பெரிய சிக்கலாகும் . மேலும் சந்தைகளில் அந்நிய முதலீட்டாளர்கள் எந்த ஒரு நுட்ப காரணிகளையும் சரிவர செயல்படவிடாமல் எல்லா நிலைகளையும் உடைத்து தாண்டி சென்றும் தங்கள் காரியங்களை சாதித்து வருவதாக கருதுகிறேன் ..<br /><br />நேற்றைய நமது சந்தைகள் முடிவில் 54 .75 புள்ளிகள் உயந்து 4765.55 நிலைகளில் முடிந்தன ..<br /><br />நேற்றைய அமெரிக்கா சந்தைகள் சற்று துவக்கம் முதலே உயர்வினை தொடர்ந்து தாண்டி சென்றே வர்த்தகம் நடை பெற்றன . முடிவில் அமெரிக்கா சந்தைகள் 2 % உயர்வில் முடிந்தன .<br /><br />இன்றைய ஆசியா சந்தைகள் மற்றும் நமது சந்தைகள் பற்றி குறிப்பிட முடியாத சூழ்நிலை நாளைய பதிவில் ஒரு காரசாரமான விவாதத்துடன் சந்திக்கலாம் <br /><br /><br />சநதையின் போக்கில் செல்லுங்கள்<br /><br />நன்றி- ரமேஷ்http://www.blogger.com/profile/08592747661795308154noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8883551680355516661.post-47169728149706758362009-11-05T09:35:00.002+05:302009-11-05T09:56:54.740+05:30காலை வணக்கம் வணக்கம் ,<br /><br /> நேற்றைய சந்தைகளை பார்த்தும் முதலீட்டாளர்களை அச்சர்யாப்படுதினாலும் தினசரி வர்த்தகர்கள் ஆடிப்போய் இருப்பார்கள் போலும் சந்தைகளில் இந்த திடீர் சரிவு மற்றும் உயர்வுகள் யாரும் எதிர் பார்த்திருக்க வாய்ப்புகள் இல்லை .<br /><br />நேற்றைய சந்தைகள் துவக்கம் சுமார் 50 புள்ளிகள் வரை உயர்வில் துவங்கிய சந்தைகள் பின்னர் சிறிதும் சரிவுகள் இன்றி உயர்வினை தாண்டி தாண்டி செல்ல ஆரம்பித்ததும் ஒன்றும் புரியாததாகவே இருந்திருக்கும் என்று கருதுகிறேன் .மேலும் ஆசியா சந்தைகள் கூட பெரிய அளவில் உயர்வுகள் இல்லை . 2% மட்டுமே உயர்வில் முடிந்தன ,<br /><br />நமது சந்தைகள் அதையும் தாண்டி 3.5 % வரை உயர்வடைந்து முடிந்தன . நேற்றைய ஐரோப்பிய சந்தைகள் துவக்கம் சற்று 1% அளவிற்கு சரிவிலேயே துவங்கின பின்னர் சந்தைகளில் மீட்சி என்பதே நமது சந்தைகள் முடியும் வரை இல்லை . <br /><br />முடிவில் நமது சந்தைகள் 4710.85 (+146.90 ) என்ற பெரிய அளவிலான உயர்வுகளில் முடிந்தன . அதுவும் குறிப்பிட்டு சொல்லப்போனால் நேற்றைய சரிவுகள் அப்படியே மீண்டுள்ளது குறிப்பிடத்தக்கது .<br /><br />நேற்றைய அமெரிக்கா சந்தைகள் சற்று உயர்வுகளில் துவங்கின பின்னர் அங்கு வெளியிடப்பட்ட ஐ \எஸ் எம் அறிவிப்புகள் நன்றாக இருந்த போதிலும் சந்தைகளில் சற்று செல்லிங் அதிகரித்ததன் காரணமாக சந்தைகள் மேலும் சரியதுவங்கின உயர்வில் இருந்து .......<br /><br />முடிவில் அமெரிக்கா சந்தைகள் சற்று சிறிய உயர்வுகளில் ( + 30 ) முடிந்தன . அதனை ஒட்டிய படியே சென்ற ஐரோப்பிய சந்தைகள் சற்று அதிக படியான உயர்வுகளுக்கு சென்றன .<br /><br />இன்றைய ஆசியா சந்தைகள் சற்று உயர்வுகளின் வீழ்ச்சியாக சற்று சரிவில் துவங்கியுள்ளன . ஆசியா சந்தைகள் 1 % - 1.5 % வரை சரிவுகளில் துவங்கி உள்னன . நமது சந்தைகள் துவக்கம் மற்றும் வர்த்தகத்தில் அதே போக்கினை கடை பிடிக்கும் என்றே கருதுகிறேன் .<br /><br />நேற்றைய உயர்வுகள் சற்று இன்று எந்த விதத்திலும் உயர்வுகளை மேலும் தர வாய்ப்புகள் இல்லை என்றே கருதுகிறேன் . இன்றைய சந்தைகள் அதிகபட்சமாக மேலே செல்ல வாய்ப்புகள் இல்லை<br /><br />கவனமாக வர்த்தகம் செய்யுங்கள் <br /><br />நிப்டி நிலைகள் : ----<br /><br />அதரவு ---- 4710 , 4685 , 4650 ....<br /><br />எதிர்ப்பு ---- 4750 ,4770 , 4805 ...<br /><br />நன்றி !!!- ரமேஷ்http://www.blogger.com/profile/08592747661795308154noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8883551680355516661.post-34953384038619695822009-11-04T09:49:00.002+05:302009-11-04T13:36:36.025+05:30வணக்கம் நண்பர்களே ,<br /><br /> நேற்றைய நமது சந்தைகள் எதிர் பார்த்து போல துவக்கம் சற்று நன்றாகவே இருந்தது . துவக்கத்தில் சந்தைகள் 50 புள்ளிகள் வரை gap up இல் துவங்கின . பின்னர் திடீரென சந்தைகள் சரியஆரம்பித்து . சரிவு நிலைகளுக்கு சென்றது . மேலும் நேற்றைய ஆசியா சந்தைகள் கூட சற்று அதிக சரிவுகளின்றி சரிவிலிருந்து மீளும் விதமாக தன்வர்த்தகம் நடந்தது .<br /><br />ஆனால் ஆசியா சந்தைகளில் வர்த்தகத்தினை புறக்கணிக்கும் விதமாக நமது சந்தைகள் சற்று வர்த்தகம் நடந்தன என்றே கூறலாம் . ஆசியா சந்தைகள் சற்று உயர்வுகளில் இருந்த பொழுதும் நமது சந்தைகள் சற்று சரிவிலேயே இருந்தது பின்னர் துவங்கிய ஐரோப்பிய சந்தைகள் பிளாட் வர்த்தக துவக்கம் இருந்த போதிலும் நமது சந்தைகளில் சரிவுகள் நிற்க வில்லை .<br /><br />நேற்றைய வர்த்தகத்தில் நமது சந்தைகள் அதிக பட்ச இழப்பாக 147.90 புள்ளிகளை இழந்து 4563.30 புள்ளிகளில் முடிவடைந்தன .<br /><br />நேற்றைய அமெரிக்கா சந்தைகள் துவக்கமே சற்று அதிக சரிவுகளுடன் கூடியதாக இருந்தன பின்னர் சந்தைகள் சற்று படிப்படியாக இழப்பில் இருந்து மீண்டு உயர்வினை காண ஆரம்பித்தன . பின்னர் முடிவில் அமெரிக்கா சந்தைகள் சிறிதளவு சரிவில் முடிந்தன .<br /><br />இன்றைய ஆசியா சந்தைகள் துவக்கம் சற்று அதிக புள்ளிகள் உயர்வில் துவங்கயுள்ளன . ஜப்பானிய சந்தைகள் தவிர பிற சந்தைகள் ஓரளவிற்கு நல ஒரு உயர்வில் வர்த்தகம் ஆகி வருகிறது .<br /><br />இன்றைய நமது சந்தைகள் ஆசியா சந்தைகள் போக்கினை கடை பிடிக்கும் என்று கருதுகிறேன் . நமதுசந்தைகள் துவக்கம் 1 % - 1.5 % வரை உயர்வில் துவங்கலாம் . மேலும் நேற்று பெரும் சரிவடைந்த பங்குகள் இன்றைய தினம் சற்று அதிக ஏற்றம் காணலாம் .<br /><br /><br />நிப்டி நிலைகள் :--<br /><br />ஆதரவு --- 4650 , 4610 , 4575 .....<br /><br />எதிர்ப்பு ---- 4685 , 4710 , 4750 .....- ரமேஷ்http://www.blogger.com/profile/08592747661795308154noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8883551680355516661.post-50656450473826826242009-11-04T09:36:00.003+05:302009-11-04T09:49:10.559+05:30குழப்பத்தில் நான் ----காலை வணக்கம் ....<br /><br /> என்ன தான் சந்தைகள் ஆட்டம் இருந்தாலும் நமது சந்தைகளுக்கு இது சற்று அதிகம் என்று கருதலாமா அல்லது நமக்கு வல்லமை போதவில்லை என என்னலாமா , அல்லது அன்னியமுதலீட்டளர்கள் சதியா ( கிட்டத்தட்ட அதுவாக தான் ) என எனக்கு புரியவில்லை நண்பர்களே ...<br /><br /> விளக்கமாக : -----<br /><br /> இருவாரங்களுக்கு முந்தய பதிவுகளில் நான் குறிப்பிட்டதை நினைவுபடுத்திக் கொள்ளுங்கள் , உலக சந்தைகள் உயர்வு நமது சந்தைகள் சரிவு . உலக சந்தைகள் சரிவு நமது சந்தைகள் உயர்வு . இது போதாதென்று இடையிடையே சந்தைகளுக்கு விடுமுறை ...<br /><br /> இது தான் இன்றைய சந்தையின் நிலைமை காரணம் என்ன .<br /><span class=""><br />நமது</span> சந்தைகளில் உதாரணமாக நேற்றைய தினம் நடந்ததும் மற்றும் எதிர் பார்த்ததும் என்ன ?<br /><br />நடந்தது உலக சந்தைகள் வெள்ளியன்று மற்றும் திங்கள் சரிவுகளை மீட்ட்டுக்கும் விதமாக துவக்கம் நமது சந்தைகள் அதே போல உயர்வுகளில் துவக்கம் . நாம் எதிர் பார்த்தது சந்தைகள் உயர்வில் செல்லும் என்று ஆனால் நடந்தது நமது சந்தைகள் சற்று அதிகப்படியான சரிவுகளை சந்தித்தன .<br /><br />கடந்த வாரம் முதலே நானும் எவ்வளவோ நுட்ப அளவிகளை வைத்து தான் . கணக்கிட்டு நிப்டி நிலைகளை வரையருத்தேன் . ஆனால் அந்த நிலைகளில் சந்தைகள் தடுமாட்டம் கூட இல்லாமல் சாதக பாதக செய்திகள் எதுவுமின்றி செல்வது சற்று குழப்பத்தினை ஏற்ப்படுத்தி உள்ளது ,<br /><br />நான் முந்தய பதிவுகளில் குறிப்பிட்டது போல சந்தைகள்சற்று இன்னும் வீரியமாக இறங்கினால் சந்தைகளில் பழைய இடைவெளிகள் கூட புல் செய்யப்படும் என கருதுகிறேன் ..<br /><br />அதற்காக தான் தினசரி வணிகர்கள் ஸ்ட்ரிக்ட் ஸ்டாப் லாஸ் மற்றும் புதிய முதலீட்டாளர்கள் உள்ளே நுழைய வேண்டாம் என கூறி வந்தேன் . மேலும் சில விசயங்களை வைத்து பார்த்தோ மானால் நமது சந்தைகளின் பழைய மார்ச் லோ வின் எல்லை கோட்டினை சற்று நினைவு படுத்திக் கொள்ளுங்கள்<br /><br />நன்றி வணக்கத்துடன் !<br /><br />ரமேஷ்- ரமேஷ்http://www.blogger.com/profile/08592747661795308154noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8883551680355516661.post-32564990420653703622009-11-03T09:11:00.002+05:302009-11-03T09:29:24.290+05:30என்ன நண்பர்களே சில நாட்கள் விடுமுறைக்கு பின்னர் சந்தைகள் துவக்கம் அதுவும் உலக சந்தைகள் அனைத்தும் சரியான சரிவினை கண்டுள்ளன . கவலைப்பட வேண்டாம் ..<br /><br />உலக சந்தைகள் சற்று சரிவில் இருந்து மீண்டுள்ளன அதனால் நமது சந்தைகள் சற்று அதிகப்படியான சரிவுகள் வராது ..<br /><br />நேற்றைய தினம் நமது சந்தைகள் சற்று விடுமுறை .. ஆதலால் பிழைத்துக் கொண்டோம் என்றே கூறலாம் . நேற்றைய ஆசியா சந்தைகள் வெள்ளியன்று அமெரிக்கா சந்தைகளில் ஏற்ப்பட்ட சரிவுகளை கணக்கிட்டு அதிக சரிவுகளில் வர்த்தகத்தினை துவங்கின . பின்னர் ஆசிய சந்தைகள் சற்று மதியத்திற்கு மேலே சரிவில் இருந்து மீள துவங்கின . ஆனால் ஜப்பானிய நாணயமான YEN சற்று வீக்கமானத்தை தொடர்ந்து ஜப்பானிய சந்தை 2 % சரிவிலேயே முடிந்தது .<br /><br />அதன் பின்னர் துவங்கிய ஐரோப்பிய சந்தைகள் கூட முந்தய (வெள்ளி ) தினமே சற்று அதிக சரிவுகளை கண்டதால் சற்று உயர்வுகளில் வர்த்தகம் ஆகின . ஐரோப்பிய சந்தைகளை பொறுத்த வரை 0.5 % வரை உயர்வுகளில் வர்த்தகம் ஆகி வந்தது . அப்பொழுது டவ் பியுச்சர் சந்தைகள் 60 புள்ளிகள் வரை உயர்வில் வர்த்தகம் ஆகி வந்தது .<br /><br />அமெரிக்கா சந்தைகள் நேற்றைய துவக்கம் சற்று உயர்விலேயே இருந்தது .சந்தை துவங்கிய சில மணி துளிகளில் அமெரிக்காவின் ஐ எஸ் எம் அறிவிப்புகள் சற்று நன்றாக வந்ததை அடுத்து சந்தைகள் உயர்வுகளை தாண்டி செல்ல ஆரம்பித்தன . முடிவுகளில் அமெரிக்கா சந்தைகள் அனைத்து வர்த்தகர்களையும் குழப்பம் செய்து சரிவினை காண ஆரம்பித்தன பின்னர் முடிவில் அமெரிக்கா சந்தைகள் 0.75 % உயர்வில் முடிந்தன .<br /><br />இன்றைய ஆசியா சந்தைகள் நேற்றைய அமெரிக்கா சந்தைகள் பெரிய மாற்றமின்றி முடிந்ததால் எதற்கு பிரச்சனை என்பது போல சில புள்ளிகளை இழந்து வர்த்தகத்தினை துவங்கி உள்ளன . ஜப்பானிய சந்தைகள் இன்று விடுமுறை . ஆதலால் ஆசியா சந்தைகள் நமது சந்தைகள் மற்றும் ஐரோப்பிய சந்தைகளை எதிர் நோக்கி உள்ளன என்றே கூறலாம் ....<br /><br />நமது சந்தைகள் இன்று சிறிய சரிவில் தான் துவங்கும் (உலக அரங்கத்தில் சரியா உலக சந்தைகளை பின்பற்றி வர்த்தகம் நடக்கிறது என்பது போல கபட நாடகம் ) ஆனால் அதிக சரிவுகள் இருக்க வாய்ப்புகள் இல்ல .. மேலும் இன்றும் மற்றும் நாளையும் ஆசியா , அமெரிக்கா சந்தைகள் உய்ரவிகளுக்கு வாய்ப்புகள் உள்ளதாக கருதுகிறேன் ...<br /><br /><br />இன்றைய ஐரோப்பிய சந்தைகள் துவக்கத்திற்கு பின்னர் சந்தைகள் தெளிவடையும் என்று எதிர் பார்க்கிறேன் .<br /><br />நிப்டி நிலைகள் : ----<br /><br />ஆதரவு ----- 4682 , 4650 ,4610 .....<br /><br />எதிர்ப்பு -----4750 , 4770 , 4805 ....- ரமேஷ்http://www.blogger.com/profile/08592747661795308154noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8883551680355516661.post-35959762785788453432009-11-01T19:04:00.003+05:302009-11-01T19:25:45.139+05:30விடுமுறை பதிவு -1.11.09வணக்கம் நண்பர்களே ,<br /><br /> என்ன நண்பர்களே இந்தவார விடுமுறைக்கு ஆயத்தமாகி விட்டீர்களா ...<br /><br />ஒரு மனிதன தனது இயந்திர வாழ்வில் இன்றைக்கு தன்னை ஆட்படுத்திக்கொண்டு பின்னர் அந்த இயந்திர வாழ்க்கையின் பிடியில் இருந்து விடுபடும் இந்த விடுமுறை நாட்களை சந்தோசமாக களியுங்கள் ..<br /><br />அதற்க்கான சில யோசனைகளை உங்கள் முன் வைக்கிறேன் .....<br />1. விடுமுறை நாட்களில் இயல்பாக இருங்கள் , டென்சன் வேண்டாம் ......<br /><br />௨ . உங்கள் வாழ்க்கை துணையுடன் இல்லறம் தவிர்த்து இயல்பாக சில விசயங்களை பேசுங்கள் ..<br /><br />3. முடிந்தவரை உங்கள் துணைக்கு பிடிக்காத விசயங்களை தவிருங்கள் ..<br /><br />4. குழந்தைகளுடன் சிறிது பேசி மகிழுங்கள் ( மற்றநாட்களை போல !!!! )<br /><br />5. நடப்பு படிப்பினை விட்டு பியுச்சர் (படிப்பு அல்லது குறிக்கோள்கள் சம்பந்தமாக குழந்தைகளின் போக்கினை தூண்டி விடுங்கள் ..<br /><br />6. குழைந்தைகளுக்கு சில கொள்கைகளை எதாவது பேசி உருவாக்க செய்யுங்கள் ..<br /><br />7. குழந்தைகள் மற்றும் உங்கள் துணையுடன் வெளியில் சென்று உணவு அருந்துங்கள் ( மறக்காமல் பர்ஸ் எடுத்து செல்லுங்கள் அல்லது கிரெடிட் கார்டு )<br /><br />8. உங்கள் அண்டை வீட்டாருடன் எதாவது பிரச்சனைகள் இருந்தால் அதனை சரி செய்ய முயலுங்கள் .<br />அலுவல் நாட்களில் உள்ள டென்சன் காரணமாக வார்த்தைகள் கண்டபடி விழும் விடுமுறை நாட்களில் அது போல வார்த்தைகள் விழாது .<br /><br />9. உறவினர் வீடுகளுக்கு செல்லுங்கள் பிரச்சனை செய்ய அல்ல . சென்று வந்தால் மனது லேசாகும் ...<br /><br />10. முடிந்தால் உங்கள் துணைக்கு வீடு வேளைகளில் உதவுங்கள் . வீட்டை அலங்கரிக்க சில யோசனைகளை வழங்குங்கள் ... அது உங்கள் உறவினை மேலும் வலுப்படுத்தும் ..<br /><br />11. இவ்வளவு செய்து முக்கியமாக செய்ய வேண்டியது அடுத்த வேலை நாட்களுக்கான பிளான் அனைத்தினையும் பட்டியலிடுங்கள் ...<br /><br /><br />என்ன நணபர்களே இது நான் கூறும் ஒரு உபயோக பதிவு செயல் படுத்தி உங்கள் உறவுகளை வளருங்கள் ..<br /><br />முடிந்தால் எனக்கு ஒரு நன்றி ......................<br /><br />அன்புடன் ...<br /><br />ரமேஷ் <br /><br />நன்றி !!!- ரமேஷ்http://www.blogger.com/profile/08592747661795308154noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8883551680355516661.post-44835726339548771712009-11-01T18:48:00.002+05:302009-11-01T19:04:47.765+05:30வணக்கம்<br /><br /> வெள்ளியன்று நமது சந்தைகள் சற்று ஆரம்பத்தில் எதிர் பார்த்து போல 70 - 80 புள்ளிகள் உயர்வில் துவங்கி பின்னர் படிப்படியாக உயர்வுகளை தாண்டி செல்ல ஆரம்பித்தன . பின்னர் 100 புள்ளிகளுக்கு அருகாமையில் சென்று பின்னர் சந்தைகள் அதே நிலைகளில் சில மணி துளிகள் வர்த்தககம் ஆகின .<br /><br />ஆசியா சந்தைகள் இடைவேளைக்கு பின்னர் சற்று உயர்வுகள் தடைப்பட்டன . பின்னர் ஆசியா சந்தைகள் சற்று கீழிறங்கி ஒரே நிலைகளில் வர்த்தகத்தினை முடித்துக் கொண்டன . பின்னர் நமது சந்தைகளில் ஆபரேட்டர்களின் ஆட்டம் துவங்கியது யாவரும் எதிர் பர்க்கதவன்னம் சந்தைகள் வேகமாக ஆனால் புள்ளிகள் சற்று மெதுவாக சரியா துவங்கி சந்தைகள் சரிவு நிலைக்கு சென்றன .<br /><br />ஐரோப்பிய சந்தைக்கான துவக்கம் சற்று அதிக சரிவாக இருக்கலாம் என கருதப்பட்டது ஆனால் ஐரோப்பிய சந்தைகளும் சற்று உயர்வுகளிலேயே வர்த்தகத்தினை துவங்கியது . பின்னர் நமது சந்தைகள் அதே நிலைப்பாட்டிலேயே வர்த்தகத்தினை தொடர்ந்து முடித்தது . நமது சந்தைகள் முடிவில் 38.85 புள்ளிகள் சரிவடைந்த்கு முடிந்தன ..<br /><br />வெள்ளியன்றைய ஆசியா சந்தைகள் சற்று துவக்கமே சரிவுகள் அதிகமாக இருந்தன .காரணம் நேற்றைய உயர்வுகளின் ஆப்பாக இருக்கலாம் . மேலும் அமெரிக்கா பியுச்சர் சந்தைகள் சற்று வேகமாக சரிந்ததும் ஐரோப்பிய சந்தைகள் சற்று அதிக சரிவிற்கு சென்றன . அமெரிக்கா சந்தைகள் முடிவுகளில் சற்று அதிகபட்சமாக 2 - 2.5 % வரை சரிந்து முடிந்தன .....<br /><br />நன்றி !!!- ரமேஷ்http://www.blogger.com/profile/08592747661795308154noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8883551680355516661.post-18633203791538256912009-10-30T09:11:00.002+05:302009-10-30T09:49:36.490+05:30காலை வணக்கம் ..<br /><br /> நேற்றைய நமது சந்தைகள் சற்று உலக சந்தைகள் போக்கினை சற்று பிரதி பலித்தன . உலக சந்தைகள் சரிவினை காட்டிலும் சற்று சரிவுகள் நமது சந்தைகளில் அதிகமாகவே இருந்தன . நேற்றைய நமது சந்தைகள் துவக்கம் எதிர் பார்த்து போல 70 புள்ளிகள் சரிவில் துவங்கின பின்னர் சந்தைகள் சற்று மீள முயற்சித்தது . ஆனால் உலக சந்தைகள் போக்கினால் முந்தய பதிவுகளில் குறிப்பிட்டது போல சரிவுகள் தொடர்வதால் நமது சந்தைகள் பலவீனமடைந்து சரிவுகளே எஞ்சின .........<br /><br />நேற்றைய நமது சந்தைகள் வர்த்தக இடைவேளையின் பொழுது ஆசியா சந்தைகள் முடிவுக்கு வரும் பொழுதும் பெரிதாக சந்தைகள் இழப்பினை மீட்டெடுக்கும் என நம்பும்படியாக சந்தைகள் இல்லை ... நமது சந்தைகள் முடிவில் 75.60 புள்ளிகளை இழந்து 4750.50 என்ற நிலைகளில் முடிந்தன ..<br /><br />ஆனால் நேற்றைய ஐரோப்பிய சந்தைகளில் சற்று பெரிய அளவில் சரிவுகள் இல்லை காரணம் நேற்று முன்தினம் ஐரோப்பிய சந்தைகள் சற்று பெரிய அளவிலான சரிவினை கண்டன . ஆதலால் சந்தைகள் சற்று சரிவுகள் அன்றி பிளாட் நிலைகளில் துவங்கி பின்னர் உயர்வுகளை நோக்கி செல்ல ஆரம்பித்தன .<br /><br />நேற்றைய அமெரிக்கா சந்தைகள் சற்று துவக்கம் முதலே உயர்வுகளில் வர்த்தகம் ஆயின . சந்தைகள் மீண்டும் மீண்டும் தொடர்ச்சியாக உயர்வுகளில் வர்த்தகம் நிலை பெற தொடங்கின . முடிவில் அமெரிக்கா சந்தைகள் 200 புள்ளிகள் அதிகரித்து சற்று அதிக பட்ச உயர்விலேயே வர்த்தகம் <span class="">முடிந்தன ..<br /><br /></span>இன்றைய ஆசியா சந்தைகள் அமெரிக்கா சந்தைகளின் உயர்வுக்கு இணையாக சற்று அதிக பட்ச உயர்வுகளாக 2% - 3% வரை உயர்வுகளில் வர்த்தகத்தினை துவங்கி உள்ளன . நமது சந்தைகளும் அதே போக்கினை கடைபிடித்தே தீர வேண்டும் மேலும் இன்றைய தினம் பியுச்சர் வர்த்தகத்தின் முதல் தியதி ஆகவே சந்தைகளில் சற்று அதிக அளவிலலான பிரெஷ் லாங் பொசிசன் சந்தைகளில் அனைத்து துறை பங்குகள் மற்றும் இன்டெக்ஸ் ஆகிய அணிதிலும் உருவாகலாம் என கருதுகிறேன் ..<br /><br />இன்றைய சந்தைகளில் வங்கித்துறை பங்குகள் , கட்டுமான துறை பங்குகளில் லாங் செல்லலாம் . நிப்டி ஐ பொறுத்த வரை ஓவர் செல்லிங் என வார வர்த்தக<br />நுட்பங்களில் தெரிய வருகிறது ஆதலால் செல்லிங் உள்ளது நல்லதல்ல ..<br /><br />முடிந்தவரை இன்றைய தினம் லாங் நிலைகள் எடுக்கலாம் . ஷாட் பொசிசன் க்ளோஸ் செய்வது நலம் .<br /><br />நிப்டி நிலைகள் :- ----<br /><br />ஆதரவு ----- 4720 , 4700 , 4682 ....<br /><br />எதிர்ப்பு ---- 4780 , 4820 , 4850 ....<br /><br /><br />நாளை சந்திக்கலாம் ....................- ரமேஷ்http://www.blogger.com/profile/08592747661795308154noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8883551680355516661.post-21370968902356006282009-10-29T09:20:00.002+05:302009-10-29T09:49:18.094+05:30அனைவருக்கும் காலை வணக்கம் ....<br /><br /> நேற்றைய உலக சந்தைகள் பலவும் கடுமையான சரிவினை கண்டன . நமது சந்தைகள் மற்றும் ஆசியா சந்தைகள் அனைத்தும் சற்று சரிவுகலிலே வர்த்தகத்தினை தொடங்கின . நமது சந்தைகள் துவக்கம் சற்று GAP DOWN இல் துவங்கிய போதிலும் சந்தைகள் சற்று சரிவில் இருந்து மீண்டு வந்தது . மீண்டு சந்தைகள் + ஆனது குறிப்பிடத்தக்கது .<br /><br />நமது சந்தைகள் கடந்த இரு தினங்களாக முக்கிய நிலைகள் உடைக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது . மேலும் உலக சந்தைகள் அனைத்திலும் சற்று செல்லிங் அதிகரித்து வந்தே உள்ளன . அது நமது சந்தைகளிலும் எதிரொலிக்கின்றன .. என்பதினை மறுக்க முடியாது ...<br /><br />நேற்றைய ஆசியா சந்தைகள் முழுவதும் சற்று அதிக சரிவினை கண்டன அதன் பின்னர் துவங்கிய ஐரோப்பிய சந்தைகளும் சற்று சரிவுகளிலேயே துவங்கியது நமது சந்தைகள் சற்று அதே போக்கினை கடைபிடிக்காதது சற்று ஆச்சர்யமே அல்லது நமது சந்தைகள் அதற்கு முந்தய வர்த்தக தினங்களில் சற்று அளவுக்கு அதிகமாக சரிந்தது கூட காரணமாக இருக்கலாம் ..<br /><br />நமது சந்தைகள் நேற்றைய வர்த்தகத்தில் 20.50 புள்ளிகள் சரிந்து 4826 புள்ளிகளில் நிலை பெற்றன .<br /><br />நேற்றைய அமெரிக்கா சந்தைகள் துவக்கம் சற்று சரிவுகளில் இருந்தன அதன் பின்னர் சந்தைகளில்மீட்சி என்பது சற்று மருந்துக்கு கூட அல்லாமல் மீளும் மீளும் சரிவும் கண்டது . முடிவில் அமெரிக்கா சந்தையான டவ் ஜோன்ஸ் 1% வரையில் சரிவில் முடிந்தன ...<br /><br />இன்றைய ஆசியா சந்தைகள் சற்று துவக்கத்திலேயே சற்று அதிக புள்ளிகளை இழந்து துவங்கியுள்ளது குறிப்பிட தக்கது . மேலும் உலக சந்தைகள் பலவும் லோவ் பரீஸ் ஆகியுள்ளது குறிப்பிட தக்கது . ஆசியா சந்தைகள் 2 % - 3% வரையிலும் சரிவடைந்து துவங்கி உள்ளன .<br /><br />நமது சந்தைகள் அதே போல சரிவுகளில் ஆசியா சந்தைகளின் போக்கினை கொண்டே தொடரும் மேலும் இன்று பியுச்சர் வர்த்தகம் கடைசி தினம் மற்றும் இன்பிலேசன் அறிவிப்புகள் என முக்கிய நாளாக இருப்பதால் சந்தைகள் நகர்வுகள் சற்று அதிகமாக இருக்கலாம் .. நமது சந்தைகள் துவக்கம் 70 - 80 புள்ளிகள் சரிவில் துவங்கலாம் ..<br /><br />கவனமாக இருங்கள் ...<br /><br />நிப்டி நிலைகள் :------<br /><br />ஆதரவு : ---- 4805 , 4770 , 4750 ....<br /><br />எதிர்ப்பு : ---- 4850 , 4880 , 4920 ...<br /><br />நன்றி !!!- ரமேஷ்http://www.blogger.com/profile/08592747661795308154noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8883551680355516661.post-29321865162500002322009-10-28T09:09:00.002+05:302009-10-28T09:40:57.533+05:30வணக்கம் நண்பர்களே ><br /><br /> நேற்றைய சந்தைகள் யாரும் எதிர் பார்க்காத வண்ணம் சரிவு சரிவு என சரிந்து விட்டது . நேற்றைய உலக சந்தைகள் பெரிய அளவில் சரிவுகள் கண்டன ஆதலால் நமது சந்தைகள் சரிந்தது . எப்போது நான் கூறி வருவது போல உலக சந்தைகள் சிறிய சரிவின் பொழுது நமது சந்தைகள் நன்றாக சரிந்துள்ளன .<br /><br /> ( மேலும் நமது சந்தைகளில்எதிர் பார்க்கப்பட்ட ரிசர்வ் வங்கி பாலிசி அறிவிப்பு சந்தைகளுக்கு பாதகம் அல்லாத போதிலும் கட்டுமான நிறுவனங்களுக்கு வழங்கப்படும் கடன் தொகைகளில் சில கட்டுப்பாடுகள் கொண்டுவரப்படும் என்ற செய்தி சந்தைகள் சரியா காரணம் ஆகும் . இதனுடன் வங்கித்துறை பங்குகளும் சற்று அதிகமாகவே சரிந்தன ... )<br /><br />நேற்றைய சந்தைகள் துவக்கம் சற்று உயர்வில் இருந்தது பின்னர் சிறிது சிறிதாக சந்தைகள் சரிந்த வண்ணம் இருந்தன . ஆசியா சந்தைகள் முடிவில் 2 % வரை சரிந்துள்ளன . பின்னர் துவங்கிய ஐரோப்பிய சந்தைகள் சற்று நமது சந்தைகளுக்கு ஆதரவாக துவக்கம் சற்று பிளாட் நிலைகளில் இருந்தன . ஆனால் நமது சந்தைகளில் வந்த அதிக செல்லிங் காரணமாக சந்தைகள் சரிவில் இருந்து மீள முடியவில்லை .<br /><br />மேலும் முக்கிய ஆதரவு நிலைகளான 4880 , 4850 .. ஆகிய இரு நிலைகளும் நேற்று உடைக்கப்பட்டு இருப்பது சந்தைகளின் பலவீனத்தினை காட்டுகிறது . ஆனாலும் நேற்று வந்த சரிவுகள் சற்று அதிகம் தான் என கருதுகிறேன் . மேலும் சந்தைகளில் இது போன்ற சரிவுகளின் பொழுது மக்கள் சற்று பதட்டம் அடைந்து விற்ப்பது தற்சமயம் அதிர்கரித்து வருவது குறிப்பிட தக்கது ....<br /><br />நேற்றைய அமெரிக்கா சந்தைகள் சற்று துவக்கம் முதலே தடுமாட்டதுடன் வர்த்தகம் நடை பெற்றது . மேலும் அமெரிக்கா சந்தைகள் 10000 புள்ளிகளுக்கு மேல் வர்த்தகத்தினை தொடர முடியாத சூழ்நிலை அங்கு ஏற்ப்பட்டுள்ளதாக கருதுகிறேன் ... வர்த்தக முடிவில் அமெரிக்கா சந்தைகள் பிளாட் நிலைகளில் வர்த்தகத்தினை முடித்துக் கொண்டன .<br /><br />இன்றைய ஆசியா சந்தைகள் சற்று காரணமின்றி சரிவுகளில் துவக்கம் ஆகி வர்த்தகம் நடை பெற்று வருகிறது . ஜப்பானிய சந்தைகள் சற்று சிறிய அளவிலான சரிவுகளில் வர்த்தகம் .. ஆனால் ஆசியா சந்தைகள் 1.5 % சரிவில் வர்த்தகம் நடந்து வருகிறது ...<br /><br />இன்றைய நமது சந்தைகள் ஆசியா சந்தைகளின் போக்கினை பின்பற்றலாம் . மேலும் நாளை மறுதினம் பியுச்சர் சந்தைகள் முடிவுக்கு வருவதால் சந்தைகளில் அதிக ஏற்ற இறக்கங்களை காண முடியாது . மேலும் சந்தைகள் முக்கிய குருசியல் ஆதரவு நிலையான 4770 நிலைகள் மட்டுமே தற்பொழுது மிக முக்கியமானதாக இருக்கிறது என நான் கருதுகிறேன் ...<br /><br />இன்றைய சந்தைகள் துவக்கம் சற்று ஆசியா சந்தைகளின் நகர்வுகளை ஒட்டியபடி இருக்கலாம் . ஆகவே GAP WOWN வரலாம் .. கவனமாக இருங்கள் நேற்றைய சரிவில் இருந்து சந்தைகள் கட்டாயம் மீளும் வாய்ப்புகள் அதிகம் உள்ளன ..<br /><br />முடிந்த வரை சந்தைகளின் போக்கில் செல்லுங்கள் ......<br /><br />நிப்டி <span class="">நிலைகள் : -----<br /><br /></span>ஆதரவு : ---- 4805 , 4770 , 4750 ....<br /><br />எதிர்ப்பு : ---- 4850 , 4880 , 4920 ....<br /><br />நன்றி !!!!- ரமேஷ்http://www.blogger.com/profile/08592747661795308154noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8883551680355516661.post-64212725122151993352009-10-27T09:07:00.002+05:302009-10-27T09:39:46.322+05:30வணக்கம் நண்பர்களே ,<br /> <br /> நேற்றைய சரிவுகளை பார்த்து ஆச்சர்யமா ! ???<br /><br /> இன்றைய சந்தைகள் போக்கி அதை விட சற்று சரிவுகள் அதிகம் ஆகலாம் . அதை பற்றி பின்பு .....<br /><br /> நேற்றைய நமது சந்தைகள் துவக்கம் சற்று உயர்வுகளில் துவங்கின . பின்னர் சந்தைகள் சற்று ஆசியா சந்தைகளின் போக்கினை பின்பற்றி சற்று சரிவுகள் தவிர்க்க இயலாது போனது போலும் .....<br /><br />நேற்றைய ஆசியா சந்தைகள் முடிவின் பொழுதும் ஐரோப்பிய சந்தைகள் துவக்கத்தின் பொழுதும் நமது சந்தைகள் பெரிதாக ஒன்றும் சரிவில் இருந்து மீள வில்லை . உலக சந்தைகள் அனைத்தும் உயர்வுகளில் தடுமாட்டம் முந்தய பதிவுகளில் குறிப்பிட்டது நினைவு இருக்கலாம் ......<br /><br />நேற்றைய நமது சந்தைகள் முடிவில் 26 புள்ளிகளை இழந்து 4970.90 புள்ளிகளில் முடிந்தது . நேற்றைய ஆசியா சந்தைகள் முடிவில் சிறிய அளவிலான உயர்வுகளில் முடிந்தன . ஐரோப்பிய சந்தைகள் துவக்கம் முதலே சற்று ஒரே நிலைகளுக்குள் வர்த்தகம் நடந்தது . ஐரோப்பிய சந்தைகள் முடிவில் 1 % வரை சரிவில் முடிந்தன .<br /><br />அமெரிக்கா சந்தைகள் துவக்கம் சற்று சரிவில் இருந்தது அமெரிக்கா சந்தைகள் கச்சா என்னை விலைகள் கடந்த சில நாட்களாக ஒரு பெரிய ஏற்ற இறக்கங்களை கண்டு வருவது குறிப்பிடத்தக்கது . மேலும் சந்தைகளும் சற்று சிறிய அளவிலான சரிவுகளை கண்டு வருகிறது . அமெரிக்கா சந்தைகள் நேற்றைய வர்த்தக முடிவில் 1 % வரை சரிவடைந்து முடிந்தன .<br /><br />இன்றைய ஆசியா சந்தைகள் சற்று அமெரிக்கா சந்தைகளின் பிரதிபலிப்பானாக 1% வரை சரிவில் துவங்கி உள்ளன . வர்த்தக நேரத்தில் சந்தைகள் சற்று குறிப்பிட்ட புள்ளிகளுக்கு இடையே வர்த்தகம் நடந்து <span class="">வருகிறது .<br /></span><br /><span class="">நமது சந்தைகள் ஆசியா </span>மற்றும் அமெரிக்கா சந்தைகளின் போக்குகளை அப்படியே பிரதி பலிக்கலாம் .ஆனால் சந்தைக்ள துவக்கத்தில் உடன் லாங் செல்லலாம் . ஷார்ட் செல்ல வேண்டாம் . சந்தைகள் உடன் இழப்புகளில் இருந்து மீண்டு வர வாய்ப்புகள் அதிகம் உள்ளன . கவனம் தேவை ....<br /><br />வரும் நாட்களில் ரிசர்வ் வங்கி வங்கிகளுக்கு சில கடன் மற்றும் வட்டி சம்பந்தமான் பாலிசி வெளிவரும் என எதிர் பார்க்கப்படுகிறது . ஆதலால் வங்கித்துறை பங்குகளில் லாபத்தினை உறுதி செய்யுங்கள் . புதியதாக முதலீட்டாளர்கள் லாங் மற்றும் முதக்லீடுகள் செல்ல வேண்டாம் .<br /><br />தினசரி வர்த்தகர்களுக்கு ஸ்ட்ரிக்ட் ஸ்டாப் லாஸ் உபயோகிங்கள் ...<br /><br />சந்தையின் போக்கில் வர்த்தகம் செய்யுங்கள் , குழப்பமான சூழ்நிலைகளில் சந்தையில் இருக்க வேண்டாம் ....<br /><br />நிப்டி நிலைகள் : ---<br /><br />ஆதரவு ---- 4950 , 4920 ,4880 ....<br /><br />எதிர்ப்பு ---- 4980 , 5020 , 5050 ....<br /><br />நன்றி !!!- ரமேஷ்http://www.blogger.com/profile/08592747661795308154noreply@blogger.com